எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
நிந்தவூர் பிரதேச சபை கூட்டத்தில் வெளிநடப்பு
2026-04-23
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய நிலையில் உயிரிழந்த சிறுமியின் சரீரம் மீதான 2ஆம் பிரேத பரிசோதனை இன்று (சனிக்கிழமை) இடம்பெறவுள்ளது. டயகம மயானத்தில் புதைக்கப்பட்ட...
Read moreDetailsஇலங்கையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த அனைத்து பகுதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இன்று (சனிக்கிழமை) காலை முதல் யாழ்ப்பாணம்- வடமராட்சி...
Read moreDetailsகொரோனா தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 716 பேர் பூரண குணமடைந்து இன்று (வெள்ளிக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து,...
Read moreDetailsஅரச ஊழியர்கள் அனைவரையும் வழமை போன்று சேவைக்கு சமூகமளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளது. அதற்கமைய, சுகாதார வழிகாட்டல்களின்...
Read moreDetailsதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றத்திலிருந்து யாழ்.பல்கலைக்கழக முன்னாள் நுண்கலைத் துறை விரிவுரையாளர் கண்ணதாசன், வவுனியா மேல் நீதிமன்றத்தினால் இன்று (வெள்ளிக்கிழமை)...
Read moreDetailsகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச நீதிகோரி அவர்களது உறவுகளினால் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், கவனயீர்ப்பு போராட்டமொன்றினை இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்திருந்தனர். யாழ்ப்பாண மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க தலைவி திருமதி சிவபாதம் இளங்கோதை...
Read moreDetailsஒரேநாளில் 5 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்திய இலங்கையின் சாதனையை உலக சுகாதார அமைப்பு பாராட்டியுள்ளது. இலங்கையில் கொரோனா வைரஸுக்கு எதிராக நேற்று (வியாழக்கிழமை) 5 இலட்சத்து...
Read moreDetailsஇலங்கையில் மேலுமொரு பகுதி இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத்...
Read moreDetailsடயகம மயானத்தில் புதைக்கப்பட்ட சிறுமி ஹிஷாலினியின் சடலம், 2ஆவது உடற்கூற்று பரிசோதனைக்காக இன்று (வெள்ளிக்கிழமை) தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. மூன்று சட்ட வைத்தியர்கள் அடங்கிய குழு மற்றும் பிரதேச...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.