முக்கிய செய்திகள்

அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

சுகாதார அமைச்சு மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சுகளில் இன்று காலை அவசர மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று முற்பகல் இந்த அமைச்சுக்களை புதிய அமைச்சர்கள்...

Read moreDetails

கெஹலிய ரம்புக்வெல்லவின் சுகாதார அமைச்சுப் பதவி அதிரடியாக நீக்கம்!

இலங்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மோசமான சுகாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சுற்றாடல் அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்ல நியமிக்கப்பட்டுள்ளார்....

Read moreDetails

மியன்மாரில் 4.3 ரிச்டர் அளவில் நிலநடுக்கம்!

மியன்மாரில் இன்று (திங்கட்கிழமை) காலை 6.29 மணியளவில் 4.3 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கம் நெய்பிடாவில் இருந்து 90 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும்...

Read moreDetails

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை பிடித்தால் பொலிஸாருக்கு 5000 ரூபாய்

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்யும் ஒவ்வொரு பொலிஸ் அதிகாரிக்கும் 5,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் முன்னோடி திட்டத்தை செயல்படுத்த போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு...

Read moreDetails

மண்மேடு சரிந்ததில் மாணவன் பலி

மாத்தறை - கொலொன்ன தடயம் கந்த பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் விபத்தில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக...

Read moreDetails

இலங்கை மனித கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்தது என்.ஐ.ஏ. !

2021 ஆம் ஆண்டு 61 இலங்கை பிரஜைகளை இந்தியாவிற்கு அழைத்து வந்து அவர்களை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்ட ஒருவரை இந்திய தேசியப் புலனாய்வு முகவரகம்...

Read moreDetails

ரவிராஜைக் கொலை செய்தவர் யார் என்பதை விரைவில் அம்பலப்படுத்துவேன்!

”முன்னாள் நாடாளுமன்று உறுப்பினர் ரவிராஜைக் கொலை செய்தது யார் என்பதை விரைவில் அம்பலப்படுத்துவேன்” என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்றைய தினம்(22)...

Read moreDetails

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலா? : இன்று அமைச்சரவை மாற்றம்!

அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறவுள்ளதாக கூறப்படும் பொதுத் தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்கள் மத்தியில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இவ்வருட வரவு செலவுத்திட்டத்தின்...

Read moreDetails

முறைகேடாக வாகனங்கள் இறக்குமதி : பல கோடி ரூபாய் வரி வருவாய் இழப்பு

மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான 119 அனுமதிப்பத்திரங்களை முறைகேடாக பயன்படுத்தி வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இவற்றில் 75 வாகனங்கள் ஒரு நிறுவனத்தினால் இலங்கைக்கு கடத்தப்பட்டதாக நாடாளுமன்ற...

Read moreDetails

டயானா கமகே தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் சம்பவம் : புதனன்று விசாரணை

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுஜித் பெரேரா, ரோஹன பண்டார ஆகியோருக்கு இடையில் நாடாளுமன்ற வளாகத்திற்குள் இடம்பெற்றதாக கூறப்படும்...

Read moreDetails
Page 1294 of 2406 1 1,293 1,294 1,295 2,406
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist