முக்கிய செய்திகள்

வடக்கில் கால் பதித்த சினோபெக்!

யாழ் திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில், சீன நிறுவனமான சினோபெக்கின்  (sinopec)  எரிபொருட்கள்  விலைக்கழிவுடன் வழங்கப்பட்டு வருகின்றமை  அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது....

Read moreDetails

சிறந்த துடுப்பாட்ட வீராங்கனை விருதை வென்றார் சாமரி அத்தபத்து

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சாமரி அத்தபத்து சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த துடுப்பாட்ட வீராங்கனையாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்க வீரர்கள் லாரா...

Read moreDetails

செப்டம்பர் மாதத்திற்கான ICC கிரிக்கெட் வீரர்

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் சுப்மன் கில் கடந்த செப்டம்பர் மாதத்திற்கான சர்வதேச கிரிக்கெட் சபையின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை வென்றுள்ளார். இந்தியாவின் மொஹமட் சிராஜ்...

Read moreDetails

இந்திய வெளிவிவகார அமைச்சரின் பாதுகாப்பில் மாற்றம்!

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு டெல்லி போலீஸாரிடம் இருந்து மத்திய ரிசர்வ் போலீஸ் படையினருக்கு மாற்றப்பட்டுள்ளது அதற்கமைய 14 முதல் 15 வீரர்கள்...

Read moreDetails

இஸ்ரேல் – ஹமாஸ் போரினால் உலக அமைதிக்கு சீர்குலைவு : ஸ்ரீகாந்தா தெரிவிப்பு

மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கும், ஹமாஸ் இயக்கத்திற்கும் இடையில் இப்போது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் போரினால் உலக அமைதியின் எதிர்காலமே கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என தமிழ் தேசிய கட்சியின்...

Read moreDetails

இலங்கை வருவதற்கு விசா கட்டணமில்லை : அமைச்சரவை அங்கீகாரம்!

5 நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் வீசா கட்டணத்தை அறவிட வேண்டாம் என்ற யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அந்தவகையில், சீனா, ரஷ்யா, இந்தியா,...

Read moreDetails

சவூதியில் வீட்டு வேலைக்காக சென்ற பெண் மீது தீ வைப்பு

சவூதி அரேபியாவில் வீட்டு பணிக்காக சென்ற இலங்கையை சேர்ந்த பெண் ஒருவரின் உடலுக்கு அவர் பணிபுரிந்த வீட்டின் உரிமையாளரே தீயிட்டுள்ளார். கொத்தடுவ புதிய நகரில் வசித்து வந்த...

Read moreDetails

இலங்கையில் மற்றுமொரு துறைமுகம் அமைக்க நடவடிக்கை!

உலகின் பிரதான துறைமுகங்களின் வரிசையில் இலங்கை இடம்பிடிப்பதற்கு நாட்டில் புதிய துறைமுகமொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். காலி ஜெட்வின் ஹோட்டலில் நேற்றைய...

Read moreDetails

ஆலயக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட ஆயுதங்களால் சம்மாந்துறையில் பரபரப்பு!

சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோயில் கிணறொன்றில் இருந்து  ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவம்  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த கிணற்றில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட  துப்பரவுப்பணியின் போதே...

Read moreDetails

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட இஸ்ரேல்!

வட காசாவில் உள்ள 10 லட்சம் மக்களை உடனடியாக வௌியேறுமாறு இஸ்ரேல் அறிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே தொடர்ந்து 7 ஆவது நாளாகப் போர்...

Read moreDetails
Page 1312 of 2409 1 1,311 1,312 1,313 2,409
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist