முக்கிய செய்திகள்

சீனா எதிர்கொண்டுள்ள புதிய பிரச்சினை

உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில் இளைஞர்கள் இடையே வேலையில்லா பிரச்சனை தற்போது அதிகரித்துள்ளது. தற்போது 21.3 சதவீதம் இளைஞர்கள் அங்கு வேலை...

Read moreDetails

8 மாதங்களில் 22 பில்லியன் ரூபாய் இலாபம் ஈட்டிய விமானத்துறை!

நாட்டின் விமானத்துறை கடந்த ஜனவரி மாதம் முதல் ஒகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதியில், 22 பில்லியன் ரூபாயை இலாபமாக ஈட்டியுள்ளதாகவும், அதில் சுமார் 10 பில்லியன் ரூபா...

Read moreDetails

அடுத்த வாரம் இலங்கைக்கு வருகின்றது சர்வதேச நாணய நிதியத்தின் மற்றுமொரு குழு !

சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த கூட்டம் இன்று இரண்டாவது நாளாக மொரோக்கோவின் மராகேஷில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க,...

Read moreDetails

சுமார் 1,000 குடும்பங்கள் தற்காலிக தங்குமிடங்களுக்கு இடம்பெயர்வு

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட சுமார் 1,000 குடும்பங்களை சேர்ந்த 3,455 பேர் தற்போது தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, நாடு...

Read moreDetails

CT ஸ்கான் சேவைகள் இடைநிறுத்தம் – சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுவர்கள் பாதிப்பு!

சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் CT ஸ்கான் சேவை முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது என அரச கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. CT ஸ்கான் இயந்திரம் தொடர்பான...

Read moreDetails

“செரியாபாணி” கப்பல் சேவை பிற்போடப்பட்டுள்ளது!

இந்தியா - இலங்கையிடையிலான செரியாபாணி கப்பல் சேவை நாளை (செவ்வாய்கிழமை) ஆரம்பமாக இருந்த நிலையில் பிற்போடப்பட்டுள்ளது. தொழிநுட்ப ரீதியான தடங்கல்கள் காரணமாக குறித்த கப்பல் சேவை பிற்போடப்பட்டுள்ளது....

Read moreDetails

Breaking : அனைத்து பொருட்களுக்கமான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம் !

வாகனங்கள் தவிர்ந்த ஏனைய இறக்குமதிப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அதற்கான தடைகள் நீக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர்...

Read moreDetails

வடக்கு – கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு!

வடக்கு - கிழக்கில் எதிர்வரும் 20ஆம் திகதி பூரண ஹர்த்தாலுக்கு தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா உயிரச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியானமை...

Read moreDetails

கொரோனைவை விட பல மடங்கு சக்தி வாய்ந்த X வைரஸ் வேகமாக பரவும் அபாயம்

கொரோனா வைரஸை தொடர்ந்து எக்ஸ் வைரஸ் உலக நாடுகளை அடுத்து அச்சுறுத்தும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இது வீரியம் மிக்க வைரஸாக இருக்கும் சூழலில்...

Read moreDetails

வெல்லம்பிட்டியில் துப்பாக்கி பிரயோகம்-ஒருவர் காயம்!

வெல்லம்பிட்டியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக வெல்லம்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெல்லம்பிட்டிய பிரண்டியாவத்தை பகுதியில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதோடு காயமடைந்துவர்...

Read moreDetails
Page 1324 of 2412 1 1,323 1,324 1,325 2,412
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist