முக்கிய செய்திகள்

வெள்ள அபாய நிலை குறித்து அறிவிப்பு-நீர்ப்பாசனத் திணைக்களம்!

களனி கங்கை, களுகங்கை மற்றும் அத்தனகலு ஓயா ஆகிய பகுதிகளில் ஏற்கனவே இருந்த அபாய நிலை படிப்படியாக குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பொறியியலாளர் சகுரா தில்தாரா...

Read moreDetails

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் விசேட அறிவிப்பு!

அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாடு தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப்...

Read moreDetails

நரேந்திர மோடிக்கு பெரும்பான்மை கிடைக்காது-மம்தா!

மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி, ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்காதது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மக்களவைத்...

Read moreDetails

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி ரணில் வாழ்த்து!

இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றியை தன்வசப்படுத்தியள்ளது. இந்த நிலையில், மூன்றாவது முறையாகவும் வெற்றியை தன்வசப்படுத்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு,...

Read moreDetails

ChatGPT செயலிழப்பு-பயனாளர்கள் பாதிப்பு!

செய்கை நுண்ணறிவு செயலியான ChatGPT உலகம் முழுவதும் மீண்டும் செயலிழந்துள்ளது. சில மணித்தியாலங்களுக்கு முன்னர் ChatGPT உலகம் முழுவதும் செயலிழந்து, பின்னர் வழமைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. இந்த...

Read moreDetails

எங்கள் பணிகளைத் தொடர்வோம்-மோடி!

மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) மீது மக்கள் நம்பிக்கை வைத்ததற்கு தலைவணங்குவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தனது 'X' தளத்தில் வெளியிட்ட...

Read moreDetails

வெள்ளப்பெருக்கு நிலைமை குறித்து சிவப்பு எச்சரிக்கை!

அத்தனகலு ஓயாவைச் சூழவுள்ள தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று மாலை 4 மணியளவில்...

Read moreDetails

அநுராதபுரம் மாவட்டத்தில் 15 பாடசாலைகள் மீளத் திறக்கப்பட்டுள்ளன – கல்வி அமைச்சர் தகவல்!

அநுராதபுரம் மாவட்டத்தில் 2010 ஆம் ஆண்டு முதல் இன்று வரை 15 பாடசாலைகள் மீளத் திறக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர்  சுசில் பிரேம ஜயந்த இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

ஆந்திர முதல்வர் இராஜினாமா!

ஆந்திர முதல்வர் ஜெகன் ரெட்டி இன்று மாலை 4 மணிக்கு தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்திருப்பதாக இந்திய ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி புதிய முதலமைச்சராக...

Read moreDetails

தமிழகத்தில் அனைத்து இடங்களையும் கைப்பறியது தி.மு.க. கூட்டணி

தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி 39 இடங்களைக் கைப்பற்றி முன்னிலையிலுள்ள நிலையில், தூத்துக்குடியில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும்...

Read moreDetails
Page 1324 of 2750 1 1,323 1,324 1,325 2,750
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist