முக்கிய செய்திகள்

210 நபர்களின் நிதி மற்றும் சொத்துக்கள் முடக்கம்-அரசாங்கம் நடவடிக்கை!

பயங்கரவாத மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 15 அமைப்புகள் மற்றும் 210 நபர்களின் அனைத்து நிதி மற்றும் சொத்துக்களை முடக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 2012 ஆம்...

Read moreDetails

டெல்லியில் 7 தொகுதிகளிலும் பா.ஜ.கவிற்கு அமோக வெற்றி வாய்ப்பு!

டெல்லியில் மொத்தமுள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் பா.ஜ.க முன்னிலை பெற்றுள்ளது. இந்திய மக்களைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், டெல்லியில் இன்று காலை 11 மணி நிலவரப்படி, இந்தியா...

Read moreDetails

அண்ணாமலை கடும் பின்னடைவு : கோவையில் தி.முக முன்னிலை!

கோவை நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.கவின் வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலை வகித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தொகுதியில், 33997 வாக்குகளைப் பெற்று திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார்...

Read moreDetails

மின்சார சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது-உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

இலங்கை மின்சார சட்டமூலத்தின் பல சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த மின்சார சட்டமூலத்திற்கு எதிரான மனு விசாரணையின் உயர்...

Read moreDetails

புதிய நிர்மாணங்களுக்கு இடமளிக்க வேண்டாம்! -ஜனாதிபதி உத்தரவு

"களனி ஆற்றுப் பள்ளத்தாக்கில் வெள்ளத்தை ஏற்படுத்தும் வகையிலும், மழை நீர் வழிந்தோடுவதைத் தடுக்கும் வகையிலும் மேற்கொள்ளப்படும் புதிய நிர்மாணங்களுக்கு இடமளிக்க வேண்டாம்" என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...

Read moreDetails

டெல்லியிலும் பா.ஜ.க முன்னிலை : ஆம் ஆத்மி – காங்கிரஸ் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி?

இந்திய மக்களை தேர்தல் முடிவுகள் வெளிவரும் நிலையில், இன்று காலை 10.25 மணி நிலவரப்படி டெல்லியில் பா.ஜ.க முன்னிலையில் இருப்பதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. அதன்படி, டெல்லியில்...

Read moreDetails

உத்தர பிரதேசத்திலும் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலை! (update)

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியிலும் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் உள்ளார். இன்று காலை 10.00 மணி நிலவரப்படி, பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ்...

Read moreDetails

எரிவாயுவின் விலைகளில் மாற்றம் – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

இன்று (04) நள்ளிரவு முதல் எரிவாயு விலையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் 150...

Read moreDetails

வெள்ள நீரில் 4 பேர் மாயம்-எங்குருவாதொட பகுதியில் சம்பவம்!

வெள்ள நீரில் விளையாடிக் கொண்டிருந்த 4 பேர் நீரோட்டத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். நிவிவெடல் தோட்டம், நேபட பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞனே இவ்வாறு காணாமல்...

Read moreDetails

தென்னாபிரிக்கா அணிக்கு 78 என்ற வெற்றி இலக்கு!

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஆரம்ப சுற்றின் முதல் போட்டியில் தென்னாபிரிக்கா அணிக்கு 78 என்ற வெற்றி இலக்கை இலங்கை அணி நிர்ணயித்துள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில்...

Read moreDetails
Page 1326 of 2750 1 1,325 1,326 1,327 2,750
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist