முக்கிய செய்திகள்

தடுப்பூசி பெறாதவர்களை அனுமதிக்காமை தொடர்பில் விளக்கம் கோரியுள்ள மனிதவுரிமை ஆணைக்குழு!

 வவுனியா பிரதேச செயலகத்தினுள் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களை  மாத்திரமே அனுமதிக்க முடியும் என பிரதேச செயலர் அறிவித்துள்ள நிலையில் , அது தொடர்பில் இலங்கை மனிதவுரிமை ஆணைக்குழுவின் வடமாகாண...

Read more

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்: 24 பிரதிவாதிகளுக்கு குற்றப்பத்திரம் சமர்ப்பிப்பு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்ட 24 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகை கொழும்பு விசேட மேல் நீதிமன்ற தீர்ப்பாயத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம்...

Read more

இந்திய நிறுவனத்துடனான உன்படிக்கையை புதுப்பிப்பது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை

இந்திய எண்ணெய் நிறுவனத்துடனான உன்படிக்கையை நீடிப்பது குறித்து எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இலங்கை வந்துள்ள இந்திய வௌியுறவு செயலாளர்...

Read more

கடுமையான நடவடிக்கை என சரத் வீரசேகர எச்சரிக்கை.. ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் காட்டுமாறு ஆசிரியர் சங்கம் சவால் !

தொழிற்சங்க போராட்டங்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பொது பாதுகாப்பு அமைச்சரின் எச்சரிக்கைக்கு மத்தியில் ஆசிரியர் மற்றும் அதிபர்கள் நாடளாவிய ரீதியில் போராட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளனர்....

Read more

நாட்டின் வளங்களை விற்க ஆட்சியாளர்களுக்கு என்ன உரிமை உள்ளது – சோபித தேரர்

நாட்டின் வளங்களை விற்க ஆட்சியாளர்களுக்கு என்ன உரிமைகள் உள்ளன என ஒமல்பே சோபித தேரர் கேள்வியெழுப்பியுள்ளார். திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவிற்கு வழங்கும் செயற்பாடு குறித்து பல...

Read more

கறுப்பு பணத்தை பதுக்கி வைத்தவர்கள் பட்டியலில் நிருபமா ராஜபக்ஷவின் பெயரும் அம்பலம்!

உலகளவில் முறைகேடாக வெளிநாட்டில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்தவர்கள் பெயர் அடங்கிய ஆவணங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதில் இலங்கையின் முன்னாள் அமைச்சரான நிருபமா ராஜபக்ஷவின் பெயர்...

Read more

மன்னாரில் பொலிஸ் தடுப்பு காவலில் இருந்த இளைஞன் உயிரிழப்பு- மனிதவுரிமை ஆணைக்குழுவின் விசாரணை ஆரம்பம்!

மன்னாரில் பொலிஸ் தடுப்பு காவலில் இருந்த இளைஞனின் உயிரிழப்பு தொடர்பாக இலங்கை மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணையை ஆரம்பித்துள்ளது. அண்மையில் மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இருவரில், சம்சுதீன்...

Read more

இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளரை சந்திக்கும் கூட்டமைப்பு!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லாவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் இன்று (திங்கட்கிழமை) சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இந்தச் சந்திப்பு...

Read more

தொடர்ச்சியாக 5 நாட்கள் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற அமர்வு

கட்சித்தலைவர் கூட்டத்தின்போது எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக நாடாளுமன்ற அமர்வுகள் இன்று (திங்கட்கிழமை) முதல் தொடர்ச்சியாக 5 நாட்கள் இடம்பெறவுள்ளன. கொரோனா பரவல் காரணமாகக் கடந்த காலத்தில் நாடாளுமன்ற...

Read more

எதிர்க்கட்சிகளுக்கு நாட்டின் மீதும் மக்கள் மீதும் எந்தவித அக்கறையும் இல்லை – வியாழேந்திரன்

எதிர்க்கட்சிகள்  நல்லதையும் பிழையாக மாற்றி தங்களது அரசியலுக்காக பேசுகிறார்களே தவிர. இவர்களுக்கு நாட்டின் மீதும் மக்கள் மீதும் எந்தவித நலன்களும் இல்லை என இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன்...

Read more
Page 1401 of 1622 1 1,400 1,401 1,402 1,622
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist