2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!
2026-08-21
கீரிமலையில் வெள்ள வாய்க்கால் மூடிகள் உடைப்பு
2026-08-24
சமிந்த விஜேசிறி பிணையில் விடுதலை!
2026-08-24
நாடு ஒரு தேர்தலை நோக்கி போய்க்கொண்டிருக்கும் பொழுது தமிழரசுக் கட்சியானது தொடர்ந்து முடிவெடுக்க முடியாத ஒரு நிலையில் காணப்படுகின்றது. தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள பெரிய...
Read moreDetailsபுதிய தொலைநோக்கு பார்வையுடன் புதிய தேசத்தை கட்டியெழுப்ப ஒன்றிணைந்து பணியாற்றும் அனைவருக்கும், ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்த ஆண்டாக இந்த புத்தாண்டு அமையவேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...
Read moreDetailsகுரோதி என்ற நாமத்துடன் பிறந்துள்ள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இன்று காலை இடம்பெற்றிருந்தன. சந்த...
Read moreDetailsஇஸ்ரேல் மீது ஈரான் தனது வான்வழி தாக்குதலை ஆரம்பித்து நடத்திவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று இரவு ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்தி இந்த தாக்குதல் நடத்தப்பட்டு...
Read moreDetailsபுத்தாண்டையொட்டி மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 14,000 பொலிஸாரும், 500 விசேட அதிரடிப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், 400 ஆயுதப்படை அதிகாரிகளும்,...
Read moreDetails2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், இலங்கை ரூபாய் (LKR) உலகின் சிறந்த செயல்திறன் கொண்ட வளர்ந்து வரும் சந்தை நாணயமாக மாறியுள்ளது. இது ஆண்டின் தொடக்கத்தில்...
Read moreDetailsசர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளராக பணியாற்ற கிறிஸ்டலினா ஜார்ஜீவா இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். செயற்குழுவின் ஏகோபித்த முடிவின்படி, 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 1...
Read moreDetailsபிரதான வீதியில் பயணம் செய்த வாகனங்கள் சில நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் சிலர் காயமடைந்த சம்பவம் அம்பாறை மாவட்டம் மருதமுனை பகுதியில் இடம்பெற்றுள்ளது. வெள்ளிக்கிழமை(12) மாலை...
Read moreDetailsபுதுப்பித்தல் வாழ்க்கைக்கு புதிய நம்பிக்கை தரும் எனவும் புதுப்பிப்புக்களின் அடிப்படையிலேயே நாடு, தேசம் மற்றும் உலகம் என்பன முன்னேற முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்....
Read moreDetailsஅரசாங்கத்தின் கீழ் உள்ள சிறுவர்பாதுகாப்பு நிலையங்களிலுள்ள பத்தாயிரம் குழந்தைகளுக்கு பரிசுப் பொதிகளை வழங்குவதற்காக ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார். அதற்கமைய 'சிறுவர் இல்லங்களிலுள்ள குழந்தைகளுக்கான...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.