முக்கிய செய்திகள்

8 அரசியல் கைதிகளுக்கு தேவையான பாதுகாப்பை வழங்குங்கள் – உயர் நீதிமன்றம் உத்தரவு

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவிற்கு எதிராக அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்த 8 அரசியல் கைதிகளுக்கு தேவையான பாதுகாப்பை வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது....

Read more

பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு முன்னர் சம்பளப்பிரச்சினையை தீர்க்க வேண்டும் -ஐ.தே.க.

பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு முன்னர் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. தொழிற்சங்கப் பிரதிநிதிகளின் குரல்களை...

Read more

பன்டோரா பேப்பர்ஸ் விவகாரம் : ஆட்சியாளர்கள் உரிய விசாரணைகளை முன்னெடுக்கவில்லை

நாட்டில் இடம்பெற்ற பல்வேறு ஊழல், மோசடிகள் தொடர்பாக கடந்த காலங்களில் தகவல்களை வெளிப்படுத்திய போதும் ஆட்சியாளர்கள் உரிய விசாரணைகளை முன்னெடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க...

Read more

தமிழர்களுக்கான தீர்வு விடயத்தில் இந்தியா உறுதியாக இருக்க வேண்டும் – கூட்டமைப்பு எடுத்துரைப்பு

13 ஆம் திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதனூடாக முழுமையாக அதிகார பகிர்வை வழங்குவதன் மூலமாகவே தமிழ் மக்களின் அபிலாசைகளை முழுமையாக நிறைவேற்ற முடியும் என இந்தியாவிடம்...

Read more

அரசியல் அழுத்தம் காரணமாக உண்மையை மறைக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக கொழும்பு பேராயர் குற்றச்சாட்டு

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்கள் நியாயத்தை பெற்றுக் கொடுக்கும் வழிமுறை இன்று இல்லாமல் போயுள்ளது என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். அரசியல் அழுத்தம்,...

Read more

பண்டோரா ஆவணம் குறித்து சுயாதீன விசாரணை வேண்டும் – ட்ரான்ஸ்பரன்சி

பண்டோரா பேப்பர்ஸில் வெளியிட்ட விடயங்கள் தொடர்பாக சுயாதீன விசாரணையை விரைவாக முன்னெடுக்குமாறு ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெஷனல் வலியுறுத்தியுள்ளது. மேலும் இந்த நிதி கொடுக்கல் வாங்கலின்போது இலங்கையின் பொது உடைமைகள்...

Read more

ஐப்பசி 6ஆம் திகதியை தேசிய கறுப்பு தினம் – ஆசிரியர்களின் சங்கம் அறிவிப்பு!

இலங்கையில் ஆசிரியர் தினம் எதிர்வரும் ஐப்பசி மாதம் ஆறாம் திகதி கொண்டாடப்பட இருக்கின்ற நிலையில் அன்றைய தினத்தை நாம் தேசிய கறுப்பு எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தி இருக்கின்றோம்....

Read more

திருகோணமலையில் உள்ள 100 எண்ணெய் தாங்கிகள் ஏற்கனவே இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக திருகோணமலை துறைமுகத்தை ஒட்டியுள்ள 100 எண்ணெய் தாங்கிகள் ஏற்கனவே இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். திருகோணமலையிலுள்ள எண்ணெய்...

Read more

பெரும்பாலான பிரதேசங்களில் பலத்த மழைவீழ்ச்சி!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு...

Read more

ஜப்பானின் புதிய பிரதமருக்கு மஹிந்த வாழ்த்து!

ஜப்பானின் புதிய பிரதமராக பதவியேற்ற ஃபுமியோ கிஷிடாவுக்கு இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்துத் தெரிவித்துள்ளார். மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த...

Read more
Page 1400 of 1622 1 1,399 1,400 1,401 1,622
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist