முக்கிய செய்திகள்

போராட்டங்களை ஒடுக்கவே அவசரகாலச் சட்டம் – ரஞ்சித் மத்தும பண்டார

அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டங்களை ஒடுக்கவே அவசரகாலச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். இன்று நாடாளுமன்றில் இடம்பெற்ற அவசரகால பிரகடனம்...

Read more

இலங்கையில் உணவுத்தட்டுப்பாடு ஏற்படவில்லை – அமைச்சர் மஹிந்தானந்த

இலங்கையில் உணவுத்தட்டுப்பாடு ஏற்படவில்லை என்றும் நாட்டு மக்கள் அனைவருக்கும் வழங்கக்கூடிய வகையில் அரசி, மரக்கறி உள்ளிட்ட உணவுப்பொருட்கள் நாட்டில் உள்ளதாகவும் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்....

Read more

ரிஷாட் அவரது மனைவி உள்ளிட்டோரின் விளக்கமறியல் நீடிப்பு

16 வயதுடைய சிறுமியின் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது மனைவி, மாமனாரின் விளக்கமறியல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த மூவரையும் எதிர்வரும் 17...

Read more

அவசரகால சட்டங்களை இரவோடு இரவாக கொண்டுவர முடியும் – சபையில் சுமந்திரன்

அவசரகால நிலைமை பிரகடன்படுத்தப்பட்டுள்ளமை மூலம் ஜனாதிபதியால் அவசரகால சட்டங்களை இரவோடு இரவாக கொண்டுவர முடியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற ஜனாதிபதி வெளியிட்ட...

Read more

சட்டவிரோதமாக தாயகத்திற்கு தப்பிக்க முயன்ற இலங்கை பெண் கைது!

சென்னை வேளச்சேரியில் பகுதியில் தங்கியிருந்த இலங்கை முள்ளிவாய்க்கால் பகுதியை சேர்ந்த கஸ்தூரி என்ற இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமாக கள்ளத்தோணியில் தனுஷ்கோடி வழியாக இலங்கை தப்ப முயன்ற...

Read more

இனிமேலும் காத்திருக்க கூடாது, பாடசாலைகளை தொடங்குங்கள் – நீலிகா மளவிகே

பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு இனிமேலும் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மளவிகே தெரிவித்துள்ளார். பல மேற்கத்திய நாடுகளில் கொரோனாவினால்...

Read more

ஐ.நா.விவகாரத்தில் ரெலோவும் புளொட்டும் தவறிழைத்துள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் குற்றச்சாட்டு!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு அறிக்கை அனுப்பும் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளான ரெலோவும் புளொட்டும் தவறிழைத்துள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்த் தேசியக்...

Read more

“இஸ்லாமிய பயங்கரவாதிகள் மீண்டும் தலைதூக்காமல் இருக்க பொலிஸாரின் பங்களிப்பு அவசியம்”

இஸ்லாமிய பயங்கரவாதிகள் மீண்டும் தலைதூக்க முயல்வதை கண்காணிக்கும் நடவடிக்கையை பொலிஸார் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் என பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். உள்நாட்டு பாதுகாப்பை...

Read more

20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி: 57 நிலையங்கள் அமைப்பு

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் உள்ள 20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. தற்போது தடுப்பூசி செலுத்தப்படும் நிலையங்களிலேயே...

Read more

ஒரு லட்சம் பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன!

அமெரிக்காவிடம் இருந்து அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட  மேலும் ஒரு லட்சம்   ஃபைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. நெதர்லாந்தில் இருந்து கட்டார் டோஹா நகருக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து...

Read more
Page 1446 of 1637 1 1,445 1,446 1,447 1,637
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist