முக்கிய செய்திகள்

“சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை சீர்குலைத்தால் நாடு பின்னோக்கி செல்லும்”

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் சீர்குலைந்தால் நாடு கடந்த வருடம் ஜூலை மாதம் இருந்த நிலைமைக்கு திரும்பும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்....

Read moreDetails

யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் சிங்களமயமாக்கல் !!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் தமிழர் விரோத சிங்களமயமாக்கல் செயற்பாடுகள் தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கடிதமொன்றை எழுதியுள்ளது. துணைவேந்தர், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், பல்கலைக்கழக ஊழியர்...

Read moreDetails

பெண்ணை பலாத்காரம் செய்து தங்க நகையை கொள்ளையடித்த இருவர் கைது

காதல் அழைப்பை நிராகரித்த கோபத்தில் வீடு புகுந்து திருமணமான பெண்ணை வன்புணர்வு செய்து தங்க நகையை கொள்ளையடித்த இருவரை குச்சவெளி பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று காலை...

Read moreDetails

ஒவ்வொரு முறையும் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லது போகிறது – உறவுகள் கவலை

ஒவ்வொரு ஜெனிவா கூட்டத் தொடரின் போதும் தமக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருந்தாலும் ஆனால் அந்த நம்பிக்கை அடுத்த நிமிடமே இல்லாது போவதாக வலிந்து காணாமல்...

Read moreDetails

வாக்னர் தலைவரால் கலகம் : ரஷ்யாவில் பதற்றம் – மொஸ்கோவில் பலத்த பாதுகாப்பும் அமுல்

ரஷ்யாவின் இராணுவத் தலைமையை கவிழ்க்க தேவையான நடவடிக்கையை எடுத்துள்ளதாக வாக்னர் கூலிப்படையின் தலைவர் அறிவித்துள்ள நிலையில் தலைநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆயுதமேந்திய கலகத்தைத் தொடங்கியதற்காக வாக்னர்...

Read moreDetails

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான முறையற்ற பயன்பாடு – சிவில் சமூகப்பிரதிநிதிகள் தீவிர கரிசனை

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சட்டத்தின் தொடர்ச்சியான துஷ்பிரயோகம் குறித்து சிவில் சமூகப் பிரதிநிதிகள் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் அச்சட்டத்தின் முறையற்ற பயன்பாட்டை...

Read moreDetails

கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்யும் அதிகாரம் தமக்கு இல்லை – நீதிமன்றம்

1974 ஆம் ஆண்டில் இந்தியா-இலங்கை இடையே ஏற்பட்ட உடன்படிக்கையின்படி கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்யும் அதிகாரம் தமக்கு இல்லை என மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை...

Read moreDetails

16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடை – முக்கிய அறிவிப்பு

கொழும்பின் பல பகுதிகளுக்கு இன்று (சனிக்கிழமை) நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு 11, 12,...

Read moreDetails

மது விற்பனை குறைவு.. வருமானத்தை எட்டமுடியாத நிலையில் கலால் திணைக்களம்

விலை அதிகரிப்பு காரணமாக மதுபான உற்பத்தி மற்றும் விற்பனை குறைவடைந்துள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆகவே இவ்வருடம் வரி வருமான இலக்குகளை தம்மால் அடைய முடியவில்லை என்றும்...

Read moreDetails

தமிழ் அரசியல் கைதியான கனகசபை தேவதாஸன் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலை!

இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவரும் நீண்டகாலமாக புதிய மகசின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த தமிழ் அரசியல் கைதியுமான 66 வயதுடைய கனகசபை தேவதாசன் ஜனாதிபதியின்...

Read moreDetails
Page 1833 of 2788 1 1,832 1,833 1,834 2,788
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist