முக்கிய செய்திகள்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை இலங்கை கடற்கரையை நெருங்கும்!

தென் தமிழகத்தில் நாளை(புதன்கிழமை), நாளை மறுதினம் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று...

Read moreDetails

அதிகாரப் பகிர்வுக்கு ஆதரவு ஆனால் 13ஐ பற்றிய நிலைப்பாட்டில் குழப்பம் !

இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அதிகார பகிர்விற்கு ஆதரவை வெளிப்படுத்தினாலும் 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது குறித்து எவ்வித நிலைப்பாட்டையும் இதுவரை எடுக்கவில்லை. இனப்பிரச்சினை...

Read moreDetails

மக்கள் மத்தியில் ராஜபக்சேக்களுக்கு தனி இடம் உண்டு – மொட்டு கட்சி!

மக்கள் மத்தியில் ராஜபக்சேக்களுக்கு தனி இடம் உண்டு எனவும், தேர்தலில் நிச்சயம் வெற்றிப்பெறுவோம் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற...

Read moreDetails

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் – கனடாவிடம் தமிழ் அமைப்புக்கள் கோரிக்கை !

இலங்கை அதிகாரிகள் மீது கனடாவின் பொருளாதாரத் தடைகளை பாராட்டியுள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள், இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்....

Read moreDetails

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றார் ஜனாதிபதி ரணில் !

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியிட வாய்ப்புள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். தொலைக்காட்சிக்கு வழங்கிய...

Read moreDetails

நாட்டில் இன்றும் நாளையும் மின்வெட்டு இல்லை!

நாட்டில் இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது. மழை பெய்துவரும் காரணத்தினால் நீர்த்தேக்கங்களில் இருந்து நீரை திறப்பதற்கு நீர் முகாமைத்துவ செயலகம்...

Read moreDetails

கொலை அச்சுறுத்தல்கள் தொடர்பிலான விசாரணைகள் குறித்து திருப்தியடைய முடியாது – தேர்தல்கள் ஆணைக்குழு!

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் மூன்று உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் குறித்து திருப்தியடைய முடியாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது....

Read moreDetails

தேர்தல் தொடர்பான ஆவணங்கள் வர்த்தமானியில் வெளியிட தயார்!

மார்ச் 09ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பான ஆவணங்கள் அனைத்து தேர்தல் அதிகாரிகளிடமும் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, உரிய ஆவணங்கள் வர்த்தமானிக்காக அரச...

Read moreDetails

ஹிருணிகா மீதான கடத்தல் வழக்கு பெப்ரவரி 28ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு !

இளைஞர் ஒருவர் கடத்திச்செல்லப்பட்டமை தொடர்பாக ஹிருணிகா பிரேமசந்திரவிற்கு எதிரான வழக்கை பெப்ரவரி 28ஆம் திகதிக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. இந்த வழக்கு இன்று...

Read moreDetails

வாக்குகள் இல்லாததால் பணம் இல்லை என கூறுகின்றது அரசாங்கம் – ஜே.வி.பி.

வாக்குகள் இல்லை என்பதனாலேயே உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தயங்குவதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. இருப்பினும் தேர்தலை நடத்துவதற்கு பணம் இல்லை என கூறி மக்களை...

Read moreDetails
Page 1877 of 2696 1 1,876 1,877 1,878 2,696
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist