முக்கிய செய்திகள்

இரண்டு மணி நேரமாக மின்வெட்டு காலம் குறைப்பு !

ABCDEFGHIJKLMNOPQRSTUVW பகுதிகளுக்கு 27 மற்றும் 28 ஆகிய திகதிகளில் இரண்டு மணி நேரமாக மின்வெட்டு காலம் குறைக்கப்பட்டுள்ளது. இதனை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது.

Read moreDetails

பண்டோரா வெளிக்காட்டிய மோசடி பணத்தை நாட்டுக்கு கொண்டுவாருங்கள் – சஜித்

மோசடி தொடர்பாக பண்டோராவில் வெளியான தகவலின் அடிப்படையில் வெளிநாடுகளில் உள்ள டொலர்களை இலங்கைக்கு கொண்டுவருமாறு சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அவ்வாறு நாடு இழந்த பில்லியன் கணக்கான டொலர்களை...

Read moreDetails

மேலதிக வரிச் சட்டமூலம் தொடர்பான ரகசிய முடிவை சபாநாயகருக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மேலதிக வரிச் சட்டமூலம் தொடர்பான ரகசிய முடிவை சபாநாயகருக்கு அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, எஸ். துரைராஜா மற்றும்...

Read moreDetails

ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகையை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுப்பு – அரசாங்கம்!

ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகையை பாதுகாப்பதற்காக மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று...

Read moreDetails

கப்ராலுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடை நீடிப்பு

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடை நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் நவம்பர் 24ஆம் திகதி வரை அவருக்கான பயண...

Read moreDetails

இலங்கைக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் இருதரப்பு சிவில் விமானப் போக்குவரத்து ஒப்பந்தம் – அமைச்சரவை அனுமதி

இலங்கைக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் இருதரப்பு சிவில் விமானப் போக்குவரத்து ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் சிவில்...

Read moreDetails

நாட்டிற்கு ஆதரவை வழங்க இலங்கையின் கடன் வழங்குனர்கள் விருப்பம் – மத்திய வங்கியின் ஆளுநர்

இலங்கையின் கடன் வழங்குனர்கள் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நாட்டிற்கு தமது ஆதரவை வழங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார். இலங்கையின்...

Read moreDetails

IMFஉடனான ஒப்பந்தம் – இலங்கையின் திட்டங்கள் குறித்து அமெரிக்க திறைசேரியின் பிரதி உதவி செயலாளர் ஜனாதிபதியுடன் பேச்சு!

அமெரிக்க திறைசேரியின் பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைய பொருளாதார சீர்திருத்தங்களை அமுல்படுத்தும்...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதலை மேற்கொண்ட சஹ்ரானுடன் தொடர்புடையவரே தமிழகத்தில் தாக்குதல் நடத்தியர் – விசாரணையில் தகவல்!

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஈஸ்டர் குண்டுவெடிப்புக்கு இணையான பயங்கரவாதத் தாக்குதல் ஒன்றை தென்னிந்தியாவிலும் நடத்த திட்டமிட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கடந்த 16ஆம் திகதி இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் கோயம்புத்தூரில்...

Read moreDetails

தற்போதைய சூழ்நிலையில் ரணில் தலைமையிலான அரசாங்கத்துக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரவு வழங்காது – இராதாகிருஷ்ணன்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தற்போதைய சூழ்நிலையில் ஆதரவு வழங்காது என கூட்டணியின் பிரதித் தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான...

Read moreDetails
Page 1979 of 2686 1 1,978 1,979 1,980 2,686
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist