முக்கிய செய்திகள்

அனுராதபுரத்தின் இரு கிராமங்களை வவுனியாவுடன் இணைக்க முயற்சி – சார்ள்ஸ் குற்றச்சாட்டு

அனுராதபுரத்தின் இரு கிராமங்களை வவுனியா மாவட்டத்துடன் இணைத்து இன விகிதாசாரத்தினை மாற்றியமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் நிலையில் அதற்கான அனுமதி கோரிய பத்திரம் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு...

Read moreDetails

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை பிணையில் விடுவிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

20 மாதங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை பிணையில் விடுவிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் சார்பில் பிணை கோரிய மீள்திருத்த...

Read moreDetails

தியாகம் செய்கிறோம் என்று கூறும் அமைச்சர்களின் தியாகம் எங்கே?

நாட்டின் உற்பத்தி வீழ்ச்சி மற்றும் அரசியல்வாதிகளின் ஊழல் நடவடிக்கைகளால் பொதுமக்கள் தற்போது சிரமங்களை அனுபவித்து வருவதாக தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து...

Read moreDetails

மைத்திரியை அரசாங்கம் பாதுகாக்கின்றது – அரசதரப்பு உறுப்பினர் குற்றச்சாட்டு

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியிடம் எவ்வித வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை. இந்நிலையில்...

Read moreDetails

ஜி.எல்.பீரிஸ் – மோடி சந்திப்பு நேற்று இரவு வரை உறுதியாகவில்லை!

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நேற்று இந்தியா சென்றுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை நாளை (8) சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்ட...

Read moreDetails

திடீர் மின்வெட்டும் அரசாங்கத்திற்கு எதிரான சதித்திட்டம் – ஜோன்ஸ்டன்

திடீர் மின்வெட்டும் அரசாங்கத்திற்கு எதிரான சதித்திட்டம் என அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் அமைச்சருமான் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார். நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கை...

Read moreDetails

நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான அறிவிப்பு!

நாட்டிற்கு வரும் சுற்றுலாப்பயணிகள் கொரோனா காப்புறுதியை பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், குறித்த காப்புறுதி 7 ஆயிரத்து 500 அமெரிக்க டொலர்கள் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது....

Read moreDetails

இந்திய – இலங்கை வெளிவிவகார அமைச்சர்களிடையே சந்திப்பு: மீனவர்கள் பிரச்சினை குறித்தும் ஆராய்வு!

உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் இடையில் இன்று (திங்கட்கிழமை) சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. ஐத்ராபாத் இல்லத்தில் இன்று...

Read moreDetails

அரச தாதி உத்தியோகத்தர் சங்கம் பணிப்புறக்கணிப்பு

அரச தாதி உத்தியோகத்தர் சங்கம் இன்று (திங்கட்கிழமை) பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளனர். பதவி உயர்வு, இடர்கால கொடுப்பனவு, சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சனைகளை முன்வைத்து தீர்வு கிடைக்கும்...

Read moreDetails

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் இன்று ஆரம்பம்!

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகி, எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதிவரையில் இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இம்முறை கல்வி...

Read moreDetails
Page 1978 of 2354 1 1,977 1,978 1,979 2,354
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist