பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமான முறையில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஏழு தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்றைய தினம்(புதன்கிழமை) சட்டவிரோதமாக படகொன்றில் ...
Read moreDetailsஇலங்கைக்கான அமெரிக்க துணைத் தூதர் டக் சோனெக் நேற்று(புதன்கிழமை) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில், மாலை வலி வடக்கு மயிலிட்டி துறைமுகத்துக்கு சென்று, துறைமுக அதிகாரிகளுடன் கலந்துரையாடலில்...
Read moreDetailsஇலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் பிரதித் தூதுவர் டோஹ் சோனெக் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவொன்று வடக்கிற்கு விஜயம் செய்துள்ளது. அதன்படி, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு அவர்கள் விஜயம்...
Read moreDetailsஇரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்தில் அமர்வதை தாம் எதிர்ப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் இலங்கை மக்கள்...
Read moreDetailsஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஆசிய பிராந்தியத்திற்கான அமெரிக்க திறைசேரியின் பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத், மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். சர்வதேச...
Read moreDetailsபல அமைச்சகங்களின் விடயதானங்களை மீளாய்வு செய்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, பாதுகாப்பு...
Read moreDetailsஅத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தில் ஏற்படக்கூடிய தடங்கல்களை சீர்செய்வதற்கு துரித நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் உயர் அதிகாரம் கொண்ட குறித்த குழுவை ஜனாதிபதி...
Read moreDetailsகட்சி பேதம் இன்றி மக்களை வாழ வைக்கும் போராட்டத்தையே அனைவரும் மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். ஐக்கிய...
Read moreDetailsபொதுஜன பெரமுனவில் பலர் தம்மோடு இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் சுமார்...
Read moreDetailsதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்து குறித்து ஆராய்வதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு நீதியமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். இருபத்தி இரண்டாவது சட்டமூலம் தொடர்பான...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.