முக்கிய செய்திகள்

ஆளும் கட்சி கூட்டத்தில் கடும் விமர்சனம் – நாடாளுமன்றில் விசேட அறிவிப்பை வெளியிடுகின்றார் கம்மன்பில

அமைச்சர் உதய கம்மன்பில இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றினை வெளியிடவுள்ளார். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு இடையில் நேற்றைய தினம் விசேட கூட்டம் இடம்பெற்றது....

Read moreDetails

தாதியர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்களின் போராட்டம் 2ஆவது நாளாகவும் முன்னெடுப்பு!

தாதியர்கள் உள்ளிட்ட 18 சுகாதார சேவை தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் 2ஆவது நாளாக இன்றும் (செவ்வாய்க்கிழமை) தொடர்கின்றது. தங்களது கோரிக்கைகள் தொடர்பாக இன்றைய தினம் கலந்துரையாடுவதற்காக...

Read moreDetails

அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை உடனடியாக விடுவிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். சுங்கத் திணைக்களத்தின் வசமுள்ள அத்தியாவசியப் பொருட்களை விடுவிப்பது...

Read moreDetails

உயர்தரப் பரீட்சையில் வினாத்தாள் காலதாமதமாக வழங்கப்பட்டதாக மாணவர்களும், பெற்றோரும் விசனம்!

கல்விப் பொதுத்தர உயர்தரப் பரீட்சை இன்று(திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு(களுவாஞ்சிகுடி) தேசிய பாடசாலை பரீட்சை நிலையத்தில் நடைபெற்ற பரீட்சையின் போது வினாத்தாள் காலதாமதமாக வழங்கப்பட்டதாக...

Read moreDetails

களனி பல்கலை மாணவர்கள் மீது தாக்குதல்: 9 பேர் பிணையில் விடுதலை

களனி பல்கலை மாணவர்கள் மீது தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவின் மகன் உள்ளிட்ட 9 பேர் பிணையில்...

Read moreDetails

நாட்டில் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா? – சவேந்திர சில்வா விளக்கம்

நாட்டில் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். ஊடக சந்திப்பொன்றில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பயணங்களைக்...

Read moreDetails

இலங்கை முதலீடுகள், மீனவர்கள் பிரச்சினை குறித்து பீரிஸ் – ஜெய்சங்கர் பேச்சு

இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இன்று (திங்கட்கிழமை) புது டெல்லியில் இந்திய வெளிவிவகார அமைச்சர் டொக்டர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இலங்கையை பலப்படுத்தும்...

Read moreDetails

வடகொரியாவிடம் இருந்து இலங்கை ஆயுதங்களை வாங்கியதாக கூறிய பசில் பதவி விலக வேண்டும் – எதிர்க்கட்சி

கறுப்புப் பணத்தைப் பயன்படுத்தி வடகொரியாவிடம் இருந்து ஆயுதங்களை இலங்கை வாங்கியதாகக் கூறிய நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது....

Read moreDetails

எரிபொருள் விலை உயர்வு, மக்கள் மீது மற்றொரு சுமை என்கின்றது எதிர்க்கட்சி

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் எரிபொருள் விலையை 30 வீதத்தால் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து...

Read moreDetails

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – வைத்தியசாலைகளில் இடப்பற்றாக்குறை

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் திடீர் எழுச்சி காரணமாக மருத்துவமனைகளில் இடவசதி மற்றும் படுக்கைகள் இல்லாமல் இயங்குகின்றன என பொதுச் சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர்...

Read moreDetails
Page 1977 of 2354 1 1,976 1,977 1,978 2,354
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist