இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
அம்பலாங்கொடை துப்பாக்கி சூடு; ஆறு பேர் கைது!
2025-12-26
நாட்டை முடக்காமல் முன்னோக்கி பயணித்தால் அடுத்த சில மாதங்களில் பொருளாதார நெருக்கடி நிலையில் இருந்து மீள முடியும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். நாட்டின் பொருளாதார...
Read moreDetailsநாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடியானது எரிபொருள் தட்டுப்பாட்டால் ஏற்பட்டது என்றும் ஆகவே துவிச்சக்கர வண்டியை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன கேட்டுக்கொண்டார். ஜப்பான்,...
Read moreDetailsஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமை உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு தற்போதைய நிலைமைகளை தெளிவுபடுத்தும் முகமாக அறிக்கையொன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தயார் செய்யப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்...
Read moreDetailsநாட்டில் ஏற்பட்ட கொரோனா நெருக்கடி காரணமாகவே யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளதே தவிர வேறெந்த அரசியல் நோக்கங்களும் இல்லை என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்....
Read moreDetailsஇந்தியா எங்கள் நண்பன், அதிக உதவிகளை இங்கே செய்துள்ளனர். ஆகவே மீன்பிடி தொடர்பான பிரச்சினைகளை நாம் சரியான முறையில் அணுகி தீர்வினை பெற்றுக்கொள்ள வேண்டும் என இலங்கை...
Read moreDetails”கிட்டுபூங்கா பிரகடனம்” இனை தமிழ் தேசிய மக்கள் முன்னணி இன்றைய தினம்(ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ளது. ‘ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13ஜ நிராகரிப்போம்’ எனும் தொனிப்பொருளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால்...
Read moreDetailsநாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்திற்கொண்டு, தற்போதுள்ள சுகாதார வழிகாட்டுதல்களை திருத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கமைய, புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் நாளை...
Read moreDetails2017ஆம் ஆண்டுக்குப் பிறகு வடகொரியா தனது மிகப்பெரிய ஏவுகணையை விண்ணில் ஏவியுள்ளது. வட கொரியாவின் கிழக்கு கடற்கரையில் இன்று ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி 07:52 மணிக்கு ஏவப்பட்டதாக...
Read moreDetailsதனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கான பிரேரணை நாளை (திங்கட்கிழமை) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மின்சக்தி அமைச்சர்...
Read moreDetailsஇலங்கையில் மேலும் 82 புதிய ஒமிக்ரோன் நோயாளர்கள் மற்றும் ஆறு புதிய டெல்டா வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.