முக்கிய செய்திகள்

“புலிகளுடனான போர்: கறுப்புச் சந்தை டொலர்களைப் பயன்படுத்தி வடகொரியாவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கினோம்”

கறுப்புச் சந்தையில் பெறப்பட்ட பணத்தைப் பயன்படுத்தி, வடகொரியாவிடம் இருந்து ஆயுதம் வாங்கியதை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஒப்புக்கொண்டுள்ளார். சிங்கள நாளிதழ் ஒன்றிற்கு (தி சண்டே திவயின)...

Read moreDetails

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 27 பேர் விரைவில் விடுதலை – நீதி அமைச்சர்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 27 பேர் விரைவில் விடுதலை செய்யப்படவுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் தமிழ் பத்திரிகைகளின்...

Read moreDetails

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக சீனா அறிவிப்பு!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக இலங்கை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு சீனா முழு அளவிலான ஒத்துழைப்பினை வழங்கும் எனத் தெரிவித்துள்ளது. சீன தேசிய மக்கள் காங்கிரசின் நிலையியற்...

Read moreDetails

“லொக் டவுண்” கால விருந்துகள்: தலைமைத்துவத் தோல்வி – விசாரணை அறிக்கை கண்டனம்!

பிரிட்டனில் பொது முடக்க காலப்பகுதியில் நம்பர்-10 அலுவலகத்தில் இடம் பெற்ற விதிகளை மீறிய மது விருந்துகள், ஒன்று கூடல்களைத் "தலைமைத் துவத்தின் தோல்வி"(failures of leadership') என்று...

Read moreDetails

பெப்ரவரி மாதத்திற்குள் மின்சாரத் தேவையை நிர்வகிக்க முடியும் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

நாளை தொடக்கம் பெப்ரவரி மாதத்திற்குள் மின்சாரத் தேவையை நிர்வகிக்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட மின்வெட்டு...

Read moreDetails

11 இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கு – கரன்னாகொடவின் மனு ஏப்ரலில் விசாரணைக்கு!

வடமேல் மாகாண ஆளுனர் அட்மிரல் வசந்த கரன்னாகொட தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் ஏப்ரல் 6 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 11...

Read moreDetails

தாக்குதலின் பின்னணியில் அரசியல் தலையீடு இருப்பது அம்பலமாகியுள்ளது – தேசிய மக்கள் சக்தி

தேசிய மக்கள் சக்தியின் கூட்டம் மீது மேற்கொள்ளப்பட்ட முட்டைத் தாக்குதலை அரசியல் தலையீடுகளினால் மறைக்க முடியாது என மக்கள் விடுதலை முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது. கொழும்பில் இன்று (திங்கட்கிழமை)...

Read moreDetails

கொரோனா தடுப்பு சுகாதார வழிகாட்டுதல்கள் பெப்ரவரி 28ஆம் திகதி வரை நீடிப்பு!

தற்போதுள்ள கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்கள் 2022 பெப்ரவரி 28 ஆம் திகதி வரை சுகாதார அமைச்சினால் நீடிக்கப்பட்டுள்ளது. பொது சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் ஜெனரல் வைத்தியர்...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் இன்று முதல் நடமாடும் தடுப்பூசி திட்டம்!

நாடளாவிய ரீதியில் இன்று முதல் நடமாடும் தடுப்பூசி திட்டம் முன்னெடுக்கப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பொது இடங்கள் மற்றும் அரச நிறுவனங்களில் இந்த...

Read moreDetails

அநுரவின் வாகனம் மீது முட்டை வீச்சு – பின்னணியில் அமைச்சர்

அநுரகுமார திஸாநாயக்கவின் வாகனம் மீது முட்டை வீசப்பட்ட சம்பவத்திற்கு ஜே.வி.பி.யின் உறுப்பினர் மஹிந்த ஜயசிங்க கண்டனம் தெரிவித்துள்ளார். குறித்த சம்பவத்தின் பின்னணியில் அமைச்சர் ஒருவர் இருப்பதாக சந்தேகநபர்கள்...

Read moreDetails
Page 1985 of 2354 1 1,984 1,985 1,986 2,354
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist