முக்கிய செய்திகள்

இலங்கை வந்த டொனால்ட் லூவை வரவேற்றார் அமெரிக்கத் தூதுவர்!

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ இன்று (19) இலங்கை வந்தடைந்தார். இலங்கை வந்திறங்கிய டொனால்ட் லுவை இலங்கைக்கான...

Read moreDetails

உலக கிண்ணத்தொடரில் இருந்து வெளியேறினார் துஷ்மந்த சமீர!

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் வீரர் துஷ்மந்த சமீர, 2022 இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறியுள்ளார். கணுக்காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவரால் இந்த...

Read moreDetails

50 வீதமான குடும்பங்கள் தங்களது உணவில் இறைச்சி, மீன்களை கைவிட்டுள்ளன!

இலங்கையிலுள்ள அதிகளவான குடும்பங்கள் தமது உணவிலிருந்து இறைச்சி வகைகளை குறைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை செஞ்சிலுவை சங்கம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஆகியன முன்னெடுத்திருந்த ஆய்வின் நிறைவிலேயே...

Read moreDetails

மஹாபொல உதவித்தொகையை அதிகரிக்க தீர்மானம்?

மஹாபொல உதவித்தொகையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் வர்த்தக அமைச்சு மற்றும் மஹாபொல நம்பிக்கை நிதியத்துடன் கலந்துரையாடி...

Read moreDetails

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் உள்ளிட்ட சில பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும்!

மேல், சபரகமுவ மாகாணங்களிலும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீட்டர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது....

Read moreDetails

புதிய நீர் இணைப்புகளுக்கான கட்டணம் அதிகரிப்பு – புதிய விலை விபரம்

புதிய நீர் இணைப்புகளுக்கு அறவிடப்படும் அடிப்படைக் கட்டணத்தை 70 வீதத்தால் அதிகரிக்க தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த உயர்வின் மூலம்,...

Read moreDetails

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் சிதைவுகளை அகற்ற இலங்கை வருகின்றது சீன கப்பல் !

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் சிதைவுகளை அகற்றுவதற்காக சீனக் கப்பல் ஒன்று நாளை அல்லது நாளை மறுதினம் இலங்கைக்கு வரவுள்ளது. கடந்த வருடம் ஜுன் மாதம் 20 ஆம்...

Read moreDetails

“தடைசெய்யப்பட்ட கடலட்டை தொழிலுக்கு உதவிகளை வழங்குவது கவலையளிக்கின்றது”

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட கடலட்டை தொழிலுக்கு வடபகுதியில் இந்திய முதலீட்டாளர்கள் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவது கவலையளிப்பதாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அ.அன்னராசா தெரிவித்தார்....

Read moreDetails

மஹிந்தானந்தவிற்கு எதிரான வழக்கு டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு !

கறுப்புப் பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழ் மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இரண்டரை கோடி ரூபாயிற்கும் மேல் செலவு செய்து பொரளை...

Read moreDetails

தேர்தல் வேண்டாம் , பொருளாதார சீர்திருத்தங்களையே மக்கள் கோருகின்றனர் – சாந்த பண்டார

மக்கள் தேர்தலை கேட்கவில்லை மாறாக பொருளாதார சீர்திருத்தங்களுடன் கூடிய அபிவிருத்தியை கோருவதாகஇராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று கருத்து வெளியிட்ட அவர், உணவுப் பணவீக்கம்...

Read moreDetails
Page 1984 of 2684 1 1,983 1,984 1,985 2,684
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist