முக்கிய செய்திகள்

ஜி ஜின்பிங் – புடின் உக்ரைன் போர் பற்றி விவாதிக்கவுள்ளதாக கிரெம்ளின் அறிவிப்பு

உக்ரைன் போர், பிற சர்வதேச மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்து சீன ஜனாதிபதி மற்றும் ரஷ்ய ஜனாதிபதி ஆகியோர் கலந்துரையாடவுள்ளதாக கிரெம்ளின் தெரிவித்துள்ளது. இந்த வார இறுதியில்...

Read moreDetails

இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தில் கணிசமான சீர்திருத்தம் தேவை – ஐரோப்பிய ஒன்றியம்

இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் நல்லிணக்கம் மற்றும் சட்ட சீர்திருத்தத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும், ஜனநாயக விழுமியங்களுக்கு முழுமையாக மதிப்பளித்து இலங்கைக்கு ஆதரவளிக்க தாயார் என ஐரோப்பிய ஒன்றியம்...

Read moreDetails

ஐ.நா. அமர்வில் இலங்கை தொடர்பாக அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட 7 நாடுகளின் வரைபு

ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51வது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பாக வரைபொன்று முன்மொழியப்பட்டுள்ளது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித...

Read moreDetails

கல்முனையில் இளம் பிக்குகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த பௌத்த மதகுரு கைது!

இளம் பிக்குகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த பௌத்த மதகுருவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது....

Read moreDetails

கடன் பிரச்சினைகள் மேலும் அதிகரிக்காமல் தடுக்கும் பொறுப்பு சீனாவிற்கு உள்ளது – ஐ.எம்.எப். தலைவர்

இலங்கை உள்ளிட்ட குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் எதிர்நோக்கும் கடன் பிரச்சினைகள் மேலும் அதிகரிக்காமல் தடுக்கும் பொறுப்பு சீனாவிற்கும் ஏனைய பெரும் கடன் வழங்கும் நாடுகளுக்கும் உள்ளது...

Read moreDetails

உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தை உறுதிப்படுத்த தேசிய திட்டம் தேவை – ஜனாதிபதி

இலங்கையில் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். கிராமிய பொருளாதார மறுமலர்ச்சி நிலையங்களை வலுவூட்டுவதற்கான...

Read moreDetails

தற்காலிகமாக ஓட்டுநர் உரிமத்தின் காலம் நீடிப்பு

6 மாத காலத்திற்கு வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமத்தை ஓராண்டு காலத்திற்கு நீடிக்க மோட்டார் போக்குவரத்து திணைக்களம் முடிவு செய்துள்ளது. மாவட்ட அலுவலகத்திற்கோ அல்லது கொழும்பில் உள்ள அலுவலகத்திற்கோ...

Read moreDetails

தாமரை கோபுரத்தின் செயற்பாடுகள் நாளை முதல் ஆரம்பம் – உட்செல்வதற்கான கட்டணம் குறித்த அறிவிப்பு!

தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடமாக நிர்மாணிக்கப்பட்ட தாமரை கோபுரத்தின் செயற்பாடுகளை நாளை (புதன்கிழமை) முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாளை முதல் தாமரை கோபுரம் பொதுமக்களின் பாவனைக்காக திறக்கப்படவுள்ள...

Read moreDetails

சர்வதேச நாணய நிதியத்திற்கு கொடுத்த வாக்குறுதிகள் மறைக்கப்பட்டதா?

சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையை மறைக்க வேண்டிய அவசியம் கிடையாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே...

Read moreDetails

இறக்குமதி தடை இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை திருத்தப்படும் – அரசாங்கம்

அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக சில இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்ட தடை இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை திருத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற...

Read moreDetails
Page 2017 of 2680 1 2,016 2,017 2,018 2,680
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist