முக்கிய செய்திகள்

அடையாளம் தெரியாத ஏவுகணை பரிசோதனையை மேற்கொண்ட வடகொரியா – அச்சத்தில் உலக நாடுகள்

அடையாளம் தெரியாத ஏவுகணை என வர்ணிக்கப்படும் எறிகணையை வடகொரியா கடலுக்குள் ஏவி பரிசோதித்துள்ளது என தென் கொரியாவின் கூட்டுப்படைத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். ஏவப்பட்டதை முதலில் அறிவித்த ஜப்பானிய...

Read moreDetails

மக்களுக்காக செயலாற்ற முடியாதவர்கள் வீடுகளில் இருங்கள்: விஜயதாச

மக்களுக்காக செயலாற்ற முடியாத அரசியல்வாதிகள் வீடுகளில் இருக்க வேண்டும் என ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷதெரிவித்துள்ளார். நாட்டினையும் அதன் மக்களையும் நேசிப்பவர்களுக்கு அமைச்சு பதவி என்பது...

Read moreDetails

அரசை விமர்சித்துள்ள ஏனைய அமைச்சர்கள் குறித்தும் எதிர்வரும் நாட்களில் முக்கிய தீர்மானம் – நாமல் தகவல்!

ஒழுக்காற்று காரணிகளை கருத்திற்கொண்டே சுசில் பிரேம்ஜயந்த இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே...

Read moreDetails

5000 ரூபாய் நிவாரணம் போதாது – ஐக்கிய மக்கள் சக்தி

கடும் சிரமத்திற்கு மத்தியில் வாழும் மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைக்கு ஐக்கிய மக்கள் சக்தி வரவேற்பு தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்த ஆண்டு உணவிற்கான பணவீக்கம்...

Read moreDetails

அரசாங்கத்தில் இருந்துகொண்டே அரசாங்கத்தை விமர்சிப்பது ஒழுக்கமான செயலா? – ஜனாதிபதி கேள்வி

அரசாங்கத்தை விமர்சிக்கும்போது ஒழுக்கமற்ற விதத்தில் நடந்துகொள்ளவேண்டாம் என அமைச்சர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார். அமைச்சரவைக் கூட்டத்தின்போது அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்ததாக ஆங்கில ஊடகமொன்று செய்தி...

Read moreDetails

டொலர் பற்றாக்குறை – சோள இறக்குமதியும் இடைநிறுத்தம்!

டொலர் பற்றாக்குறை காரணமாக சோளத்தை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய மிருகவள அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது. குறித்த சபையினால் பராமரிக்கப்படும் கால்நடைகளுக்கு அவசியமான ஆயிரத்து...

Read moreDetails

ஆசியாவின் ராணியை கொள்வனவு செய்வதற்கு டுபாய் நிறுவனம் இணக்கம்!

ஆசியாவின் ராணியை கொள்வனவு செய்வதற்கு டுபாயில் உள்ள நிறுவனம் ஒன்று இணக்கம் வெளியிட்டுள்ளது. 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்வதற்கே இவ்வாறு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசியாவின்...

Read moreDetails

சமூக வலைத்தளங்களில் ஜனாதிபதியினை விமர்சித்தால் சட்ட நடவடிக்கை?

சமூக வலைத்தளங்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினை விமர்சித்தால், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பரவி வரும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று(செவ்வாய்கிழமை) ...

Read moreDetails

சுசில் பிரேமஜயந்தவை பதவி நீக்குவது தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வாகாது – மைத்திரி சாடல்

இலங்கையில் நிலவும் பிரச்சினைகளுக்கு சுசில் பிரேமஜயந்தவை பதவி நீக்குவதனால் தீர்வு கிட்டாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அரசாங்கத்தை விமர்சித்து பேசிய 24 மணித்தியாலங்களின்...

Read moreDetails

சுசில் பிரேமஜயந்தவை நீக்கும் தீர்மானம் அமைச்சரவையில் முடிவாகவில்லை – அமைச்சர் டலஸ்

இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவை நீக்கும் தீர்மானம் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். மேலும் இந்த முடிவு...

Read moreDetails
Page 2017 of 2353 1 2,016 2,017 2,018 2,353
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist