முக்கிய செய்திகள்

நாட்டின் சில பகுதிகளில் இன்று திடீர் மின்தடைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிப்பு!

நாட்டின் சில பகுதிகளில் இன்று (புதன்கிழமை) மின்விநியோகத் தடை ஏற்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையினால் இதுகுறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி...

Read moreDetails

தெற்கு அதிவேக வீதியில் விபத்து – இருவர் உயிரிழப்பு!

தெற்கு அதிவேக வீதியில் இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். பாலடுவ மற்றும் கப்புதுவ ஆகிய பிரதேசங்களுக்கு இடைப்பட்ட பகுதியிலேயே இந்த விபத்து...

Read moreDetails

வலி.வடக்கில் காணாமல் ஆக்கப்படும் பிள்ளையார்கள்

யாழ்ப்பாணம் வலி. வடக்கு பகுதியில் தொடர்ந்தும் பிள்ளையார் சிலைகள் காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. காங்கேசன்துறை குமார கோவிலில் உள்ள பிள்ளையார் சிலை அண்மையில் காணாமல் போயிருந்தது....

Read moreDetails

அபிவிருத்தி திட்டங்களை அரசாங்கத்துடன் இணைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடுகின்றனர் – சாணக்கியன் குற்றச்சாட்டு!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாக ஏதாவது வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும்போது அரசாங்கத்துடன் இணைந்து இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதுவொரு பிரச்சினையாக இருப்பதன் காரணமாக அந்த வேலைத்திட்டத்தினை முன்னெடுக்கவிடாமல் தடுப்பதாக...

Read moreDetails

ஜனவரியில் எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் – பெற்றோலிய கூட்டுத்தாபனம்

மசகு எண்ணெய் இறக்குமதிக்கு தேவையான டொலரை திரட்டிக் கொள்வதில் பெற்றோலிய கூட்டுத்தாபனம் பாரிய நெருக்கடியினை தற்போது எதிர்க்கொண்டுள்ளது. எதிர்வரும் மாதம் முதல் நாட்டில் நிச்சயம் எரிபொருள் விநியோகத்தில்...

Read moreDetails

அதிகாரிகள் குக்கிராமங்களிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாணக்கூடிய வகையில் திட்டங்களை தயாரிக்கவேண்டும் – பிள்ளையான்!

அதிகாரிகள் குக்கிராமங்களிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாணக்கூடிய வகையில் திட்டங்களை தயாரிக்கவேண்டும் என மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். 2022ஆம் ஆண்டு வரவு செலவு...

Read moreDetails

பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் அரசுடைமையாக்கப்படும் என அறிவிப்பு!

எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பினுள் நுழைகின்ற இந்திய மீன்பிடிப் படகுகள் சட்ட ரீதியாக அரசுடமையாக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் - மயிலிட்டித்...

Read moreDetails

புலம்பெயர் மக்களுடன் புரிந்துணர்வுடன் செயற்படுகிறோம் – ஜனாதிபதி, இதுவரை எந்த சந்திப்பும் உறுதிப்படுத்தப்படவில்லை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் சில பிரிவுகளைத் திருத்தம் செய்வதற்கு புலம்பெயர் மக்களுடன் இலங்கை அரசாங்கம் புரிந்துணர்வுடன் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம்...

Read moreDetails

இலங்கையினால் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்கள் திரும்பிச் செலுத்தப்படும் – மத்திய வங்கி ஆளுநர்

இலங்கையினால் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்கள் அனைத்தும் திருப்பிச் செலுத்தப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து...

Read moreDetails

ஒமிக்ரோன் டெல்டாவை விட 70 மடங்கு வேகமாக பரவுவது உறுதி – மருத்துவ அதிகாரிகள் சங்கம்

கொரோனா தொற்றின் ஒமிக்ரோன் மாறுபாடு டெல்டாவை விட 70 மடங்கு வேகமாக பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற...

Read moreDetails
Page 2033 of 2353 1 2,032 2,033 2,034 2,353
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist