இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
மதவாச்சி – தலைமன்னார் ரயில் சேவை மீள ஆரம்பம்
2025-12-26
பாகிஸ்தானின் சியால்கோட்டில் படுகொலை செய்யப்படட பிரியந்த குமாரவின் குடும்பத்தினருக்கு 2.5 மில்லியன் ரூபாய் நிதியுதவி வழங்குவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை இணை செய்தி தொடர்பாளர்...
Read moreDetailsதிருகோணமலை - கண்டி பிரதான வீதியின் கப்பல்துறை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 26 பேர் காயமடைந்துள்ளனர். பேருந்து ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியினை விட்டு...
Read moreDetailsஎரிவாயு கசிவை நுகர்வோர் கண்டறிய, ஒரு தனித்துவமான வாசனையுடன் கூடிய இரசாயன திரவமான எத்தில் மெர்காப்டானைச் சேர்க்குமாறு விநியோக நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக உள்நாட்டு எரிவாயு வெடிப்புகளை ஆய்வு...
Read moreDetailsபொருட்களை ஏற்றுமதி செய்யும் போது தரம் மற்றும் நம்பிக்கையை நிலைநிறுத்தும் வகையில் பணியாற்றுமாறு ஏற்றுமதியாளர்களிடம் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். வர்த்தக அமைச்சில் நேற்று...
Read moreDetailsஎதிர்க்கட்சி உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை இன்றைய நாடாளுமன்ற அமர்வுகளையும் புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன. இந்நிலையில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாக கடிதம் ஒன்று சபாநாயகரிடம்...
Read moreDetailsசப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகள் நேற்று இடம்பெற்ற நிலையில், 90,000...
Read moreDetailsபாகிஸ்தான் - சியல்கொட் பகுதியில் பிரியந்த குமார என்ற இலங்கையர் அடித்து எரியூட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அதற்கமைய,...
Read moreDetailsசியல்கோட்டில் உயிரிழந்த இலங்கையரின் குடும்பத்தின் எதிர்காலத்திற்கு தேவையான நடவடிக்கையை எடுத்துவருவதாக அரசாங்கம் கூறியுள்ளது. அதன்படி பிரியந்த குமாரவின் பிள்ளைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் எதிர்காலத்திற்காக பாகிஸ்தான் அரசாங்கத்துடன்...
Read moreDetailsஅவசரத் திருத்த வேலை காரணமாக கல்முனை, நிந்தவூர் மற்றும் சம்மாந்துறை ஆகிய மின் பாவனையாளர் சேவை நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் கல்முனை...
Read moreDetailsபாகிஸ்தானின் சியால்கோட் நகரிலுள்ள தனியார் ஏற்றுமதி தொழிற்சாலையொன்றில் பொதுமுகாமையாளராக பணியாற்றிய வந்தவர் பிரியந்த குமார தியவடன. 48வயதான இவர் பேரதனைப் பல்கலைக்கழகத்தின் பட்டதாரி என்பதோடு, கடந்த 2010ஆம்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.