முக்கிய செய்திகள்

அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் எண்ணம் இதுவரை இல்லை – சுதந்திரக் கட்சி

அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் எண்ணம் இதுவரை இல்லை என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில்...

Read moreDetails

எரிபொருள் தட்டுப்பாடு : மின்சார துண்டிப்பு இருக்காது என்கின்றார் அமைச்சர்

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகின்ற போதிலும் மின்சார துண்டிப்பு இருக்காது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில உறுதியளித்துள்ளார். இலங்கையில் எரிபொருளுக்கு போதிய அன்னியச் செலாவணி...

Read moreDetails

அதிரடியாக அதிகரித்தது கோதுமா மாவின் விலை

கோதுமா மாவின் விலை கடந்த சனிக்கிழமை முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிறீமா நிறுவனம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 17.50 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக...

Read moreDetails

விலை உயர்வே வெடிப்பு சம்பவங்கள் முக்கிய பிரச்சினையாக மாறக் காரணம் – லசந்த

சமையல் எரிவாயுவின் விலை உயர்வே தற்போது வெடிப்பு சம்பவம் முக்கிய பிரச்சினையாக மாறக் காரணம் என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார். இன்று...

Read moreDetails

கெரவலப்பிட்டிய பங்கு விற்பனை விவகாரம் : உயர் நீதிமன்றில் இன்று விசாரணை!

கெரவலப்பிட்டியவில் உள்ள யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40% பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்கள் மீதான பரிசீலனை உயர்...

Read moreDetails

தமிழ் அரசியல் தலைமைகளின் ஒற்றுமை முயற்சிக்கு சித்தார்த்தன் தலைமை தாங்க வேண்டும்- மாவை

தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் தலைமைகளின் ஒற்றுமை முயற்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தலைமை தாங்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான...

Read moreDetails

ஓமிக்ரோன் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பூஸ்டர் தடுப்பூசி அவசியம்

புதிதாக கண்டறியப்பட்ட ஓமிக்ரோன் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மக்கள் அனைவரும் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியத்தை வைத்திய நிபுணர் வலியுறுத்தியுள்ளார். அத்தோடு வைரஸ் பரவலை தடுக்க...

Read moreDetails

அமெரிக்காவினால் நடத்தப்படும் மெய்நிகர் உச்சி மாநாட்டில் இலங்கை புறக்கணிக்கப்பட்டமை ஆச்சரியமில்லை – UNP

ஐக்கிய அமெரிக்காவினால் நடத்தப்படும் ஜனநாயகம் தொடர்பான மெய்நிகர் உச்சி மாநாட்டில் இலங்கை புறக்கணிக்கப்பட்டதில் ஆச்சரியமில்லை என ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தெரிவித்துள்ளது. ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக...

Read moreDetails

எரிவாயு கசிவினால் ஏற்படும் விபத்துக்கள் குறித்து ஆராய நடவடிக்கை!

சமையல் எரிவாயு கசிவினால் விபத்துக்கள் ஏற்பட்ட பகுதிகளில் ஆய்வினை நடத்துவதற்கு அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் அவதானம் செலுத்தியுள்ளது. அத்கமைய, எதிர்வரும் நாட்களில் குறித்த பகுதிகளுக்கு அரச...

Read moreDetails

புதிய கொரோனா மாறுபாடு நாட்டிற்குள் வருவதை தடுக்க முடியாது – இலங்கை மருத்துவ சங்கம்

புதிதாக கண்டறியப்பட்ட Omicron எனப்படும் புதிய கொரோனா மாறுபாடு நாட்டிற்குள் வருவதை தடுக்க முடியாது என இலங்கை மருத்துவ சங்கம் (SLMA) தெரிவித்துள்ளது. புதிய மாறுபாடு நாட்டிற்குள் நுழையாமல்...

Read moreDetails
Page 2069 of 2355 1 2,068 2,069 2,070 2,355
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist