முக்கிய செய்திகள்

TNPL இறுதிப்போட்டி – லைக்கா கோவை கிங்ஸ், சேப்பாக் அணிகள் வெற்றிக்கிண்ணத்தை பகிர்ந்து கொண்டன!

6-வது TNPL. கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி கோவை எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. வெற்றிக் கிண்ணத்திற்கான  இறுதிப் போட்டியில்  நடப்பு சாம்பியன் அணியான சேப்பாக் சூப்பர் கில்லீசும்,...

Read moreDetails

சர்வ கட்சி அரசாங்கத்தில் தமிழ் கட்சிகள் பங்கெடுப்பது அவசியமாகும் – டக்ளஸ்

இலங்கை மக்கள் அனைவரும் பெரும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்துள்ள சவாலான சூழலிருந்து மீள்வதற்கு கட்சிகள் அனைத்தும் தமக்கிடையேயான அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை கடந்து ஓரணியாகச் செயலாற்ற முன்வர வேண்டும்...

Read moreDetails

சீனாவினால் கடும் நெருக்கடியில் இலங்கை?

அரசியல், பொருளாதார நெருக்கடிகளுக்குள் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் இலங்கைக்கு சீனாவால் புதிய தலையிடியொன்று ஏற்பட்டிருக்கின்றது. காலிமுகத்திடல் போராட்டக்காரர்களின் உத்வேகமும், தன்னெழுச்சியான மக்கள் கூட்டத்தாலும் ராஜபக்ஷக்கள் அரசாங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்களுக்கு...

Read moreDetails

நாளை முதல் புதிதாக பாடசாலை பேருந்து சேவை!

எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் புதிதாக பாடசாலை பேருந்து சேவையை ஆரம்பிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக போக்குவரத்து சிரமங்களை எதிர்நோக்கும் பாடசாலை...

Read moreDetails

இறப்புகள் அதிகரித்து வருகின்றன – GMOA எச்சரிக்கை

நாளாந்தம் பதிவாகும் கொரோனா தொற்றினால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நாளாந்தம் பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கைக்கும் இலங்கையில் பதிவாகியுள்ள நோய்த்தொற்றுகளின்...

Read moreDetails

ரணிலா ? அரகலயவா ? நிலாந்தன்.

  ரணில் ஜனாதிபதியாக வந்தபின் நடந்த ஒரு பெரிய மாற்றம் என்று சொன்னால் அரகலயவை அடக்கத் தொடங்கியதுதான். எந்த அரகலயவின் விளைவாக அவர் ஆட்சிக்கு வந்தாரோ, அதே...

Read moreDetails

இலங்கைவரும் சீன இராணுவ கண்காணிப்பு கப்பலால் கடும் அதிருப்தியில் இந்தியா

சீன இராணுவத்தின் கண்காணிப்பு கப்பலான யுவான் வோங் - 5 இன் இலங்கை விஜயம் தொடர்பில் இந்தியா கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. குறித்த கப்பலின் வருகை மற்றும்...

Read moreDetails

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் செப்டம்பருக்கு சென்றுள்ளது – ஜனாதிபதி கவலை

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம், கடந்த வாரங்களாக ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக செப்டெம்பர் மாதத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அந்தச் சம்பவங்களுக்குப் பிறகு நிதியுதவி குறித்து...

Read moreDetails

மற்றுமொரு எரிவாயு கப்பல் வருகின்றது – லிட்ரோ எரிவாயு நிறுவனம்

மற்றுமொரு எரிவாயு கப்பல் இன்று (31) இரவு நாட்டை வந்தடைய உள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. எரிவாயு ஏற்றிச் செல்லும் கப்பல் நேற்றைய தினம் நாட்டை...

Read moreDetails

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னரும் பொருளாதாரத்தில் வளர்ச்சிபெற முடியவில்லை – மைத்திரி

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அது அவ்வாறு நடைபெறவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவலை வெளியிட்டுள்ளார். பிலிப்பைன்ஸின் மணிலாவில்...

Read moreDetails
Page 2068 of 2669 1 2,067 2,068 2,069 2,669
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist