முக்கிய செய்திகள்

எரிபொருள் விலை குறைந்தால் உணவுப் பொருட்களின் விலையும் குறையும்!

எரிபொருளின் விலை குறைக்கப்பட்டால், உணவகங்களில் உணவு மற்றும் பானங்களின் விலை 20% குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான உணவகங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்...

Read moreDetails

எரிபொருள் விலையில் இன்று திருத்தம்!

எரிபொருள் விலையில் இன்று திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதோடு புதிய விலை இன்று திங்கட்கிழமை பிற்பகல் அறிவிக்கப்படவுள்ளது. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில் எரிபொருள் விலையில்...

Read moreDetails

நாட்டுக்கு எதிர்காலம் இல்லாமல் போய்விடும் – ருவான் விஜயவர்தன

தொடர்ந்தும் கட்சி அரசியலை மேற்கொண்டால் நாட்டுக்கு எதிர்காலம் இல்லாமல் போய்விடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார். நாடு பாரிய பொருளாதார...

Read moreDetails

குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட முதலாவது நபர் உயிரிழப்பு

இந்தியாவில் மங்கி பொக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட முதலாவது நபர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 22 வயதான குறித்த இளைஞர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து...

Read moreDetails

கோட்டா நாடு திரும்ப இது பொருத்தமான நேரமல்ல என்கின்றார் ஜனாதிபதி ரணில்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கைக்கு திரும்புவதற்கு இது சரியான நேரம் அல்ல என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அவரை வெளியேற்றுவதற்காக அணிதிரண்ட பல்லாயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள்...

Read moreDetails

தேசிய ஒருமித்த அரசாங்கம் அமைக்கப்பட வேண்டுமானால் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் இருக்கக்கூடாது – முன்னாள் சபாநாயகர்

குறுகிய காலத்திற்கு நாடாளுமன்றத்தில் தேசிய இணக்கப்பாட்டுடன் கூடிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டுமாயின் எதிர்க்கட்சிகள் இருக்கக் கூடாது என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். மேலும், நாடாளுமன்ற...

Read moreDetails

இதுவரையில் எந்தவொரு அழைப்பும் விடுக்கப்படவில்லை – சம்பிக்க ரணவக்க

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக இதுவரையில் எந்தவொரு அழைப்பும் விடுக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,...

Read moreDetails

நிமலின் இலஞ்ச ஊழல் தொடர்பான விசாரணை அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

ஜப்பானில் உள்ள தாய்ஸ் நிறுவனத்திடம் இலஞ்சம் கோரப்பட்டதாக வெளியான குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை அறிக்கை நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் கையளிக்கப்பட்டது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கடந்த 22ஆம்...

Read moreDetails

எம்.பி. களுக்கு எரிபொருளுக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்கவில்லை

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான எரிபொருளுக்கான ஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்து எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்வதாக பல...

Read moreDetails

அனைத்து மக்களையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் – பிரதமர்

நாடு எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்வதற்கு அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன வேண்டுகோள் விடுத்துள்ளார். சகல பிரஜைகளையும் பாதுகாப்பதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம்...

Read moreDetails
Page 2067 of 2669 1 2,066 2,067 2,068 2,669
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist