இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
திருமண வைபவங்கள் நடைபெறும் மண்டபத்தின் கொள்ளவில் மூன்றில் ஒரு பங்கிற்கு அதிகமாகாமல், அதிகபட்சமாக 200 விருந்தினர்கள் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிப்புற திருமண வைபவங்களில்...
Read moreDetailsஇரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்தியா சென்றுள்ளார். இந்த விஜயத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட...
Read moreDetailsசமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கான, அமைச்சின் ஆலோசனைக் கூட்டம் இன்று (புதன்கிழமை) நடைபெறவுள்ளது. குறித்த கூட்டம் இன்று காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ளதாக...
Read moreDetailsஎதிர்வரும் 15 நாட்களுக்கான புதிய சுகாதார வழிகாட்டல்கள் இன்று (புதன்கிழமை) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த...
Read moreDetailsஇலங்கையில் கஞ்சா ஏற்றுமதியை விரைவில் சட்டப்பூர்வமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே சுதேச மருத்துவத்துறை இராஜாங்க அமைச்சர், சட்டத்தரணி சிசிர...
Read moreDetailsலிட்ரோ சமையல் எரிவாயு தொடர்பில் சிக்கல்கள் இருப்பின் அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்தின் தலைவரினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு...
Read moreDetailsஇலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய, நாட்டில் இன்று(புதன்கிழமை) 722 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின்...
Read moreDetailsஎதிர்வரும் 15 நாட்களுக்கான புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இன்று(செவ்வாய்கிழமை) குறித்த சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன. நாளை முதல் எதிர்வரும் 15...
Read moreDetailsஎல்.பி எரிவாயு மாதிரிகள் தொடர்பான மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் நான்கு பேர் கொண்ட குழுவின் அறிக்கை கையளிக்கப்படவுள்ளது. குறித்த அறிக்கை நாளை (புதன்கிழமை) நுகர்வோர் விவகார அதிகாரசபையிடம் கையளிக்கப்படவுள்ளது....
Read moreDetailsதிம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை - பத்தனை பெய்திலி தோட்டத்தில் தோட்ட தொழிலாளியின் வீட்டில் இன்று(செவ்வாய்கிழமை) மாலை 6 மணியளவில் வெடிப்பு சம்பவம் ஒன்று...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.