முக்கிய செய்திகள்

ஜனாதிபதி மாளிகையின் வாயிலை அடைந்த போராட்டக்காரர்கள் !

அனைத்து தடைகளையும் உடைத்து, போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையின் வாயிலை அடைந்துள்ளனர். சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அங்கு கூடியுள்ள நிலையில், பொல்லுகளுடன் கடற்படையினர் தயார் நிலையில் உள்ளைமை குறிப்பிடத்தக்கது.

Read moreDetails

23 பேர் இதுவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

UPDATE 2 போராட்டத்தின் போது காயமடைந்த 2 பொலிஸார் உட்பட 23 பேர் இதுவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். UPDATE போராட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்ப்புகை...

Read moreDetails

கொழும்பில் துப்பாக்கி பிரயோகம்: தொடரும் பதற்றம்

கொழும்பு ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே போராட்டக்காரர்களை கலைக்க வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை ஆர்ப்பாட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்ப்புகை தாக்குதலில் 2 பொலிஸார் உட்பட 7...

Read moreDetails

பாடசாலைகள் ஜூலை 11 முதல் 15 வரை மூடப்பட்டும் – கல்வி அமைச்சு

அனைத்து அரச மற்றும் அரசாங்க அங்கீகாரம் கொண்ட தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 15 ஆம் திகதிவரை வரை பாடசாலைகளுக்கு விடுமுறை...

Read moreDetails

கோட்டை பகுதியில் பதற்றம்: அங்கும் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்!

கொழும்பு கோட்டை பகுதியில் திரண்டிருந்த பெருந்திரளான மக்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகக்...

Read moreDetails

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்!

ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Read moreDetails

எரிவாயு கப்பல் இன்று இலங்கை வருகின்றது !

3,700 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிக்கொண்டு கப்பல் ஒன்று இன்று சனிக்கிழமை நாட்டை வந்தடைய உள்ளதாக லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. எதிர்வரும் ஜூலை மாதம் 11 ஆம்...

Read moreDetails

கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்: ரயில், லொறிகளில் வந்து குவியும் மக்கள் !!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலக கோரி தற்போது கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ள நிலையில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும்...

Read moreDetails

சமையல் எரிவாயு அத்தியாவசியப் பொருளாக பிரகடனம் !

சமையல் எரிவாயுவை அத்தியாவசியப் பொருளாக பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வர்த்தக, வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல்...

Read moreDetails

மின்சார துண்டிப்பு தொடர்பான நேர விபரம் !

இன்று (09) முதல் 15 ஆம் திகதி வரை கொழும்பின் சில பகுதிகளை தவிர்ந்த ஏனைய பகுதிகளில் 3 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இன்றும், நாளையும்,...

Read moreDetails
Page 2094 of 2666 1 2,093 2,094 2,095 2,666
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist