முக்கிய செய்திகள்

மட்டு.கல்முனை வீதியில் பாரிய விபத்து – 6 வாகனங்களுக்கு பெரும் சேதம்!

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் காத்தான்குடி பொலிஸ் பிரலிவிலுள்ள காத்தான்குடி பிரதான வீதியில் இன்று (செவ்வாய்கிழமை) நண்பகல் இடம் பெற்ற வாகன விபத்தில் ஒரு லொறி உட்பட...

Read moreDetails

திரவ நனோ நைட்ரஜன் உர இறக்குமதியில் மோசடி இடம்பெறவில்லை – அரசாங்கம்

திரவ நனோ நைட்ரஜன் உரத்தை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட விவகாரத்தில் எவ்வித மோசடியும் இடம்பெறவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. உர இறக்குமதியில் பாரிய பண மோசடி இடம்பெற்றுள்ளதாக...

Read moreDetails

அசாத் சாலியின் விளக்கமறியலில் மேலும் நீடிப்பு

பயங்கரவாத தடைச்ச சத்தத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட, மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியின் விளக்கமறியலில் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 9 ஆம் திகதி இடம்பெற்ற...

Read moreDetails

சிங்கப்பூரில் இருந்து எரிபொருள் இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

அடுத்த ஆண்டு தை மாதம் முதல் 8 மாத காலத்திற்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான நீண்ட கால ஒப்பந்தம் சிங்கப்பூர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 1,341,000+10/-5% பீப்பாய்கள் பெற்றோல்...

Read moreDetails

11 பங்காளிக் கட்சிகளும் புலம்புவதை கைவிட வேண்டும் – அஜித் பி. பெரேரா

அரசாங்கத்தை விட்டு வெளியேறாமல் 11 பங்காளிக் கட்சிகளும் பிரச்சினைகள் குறித்து தொடர்ந்தும் புலம்பிக்கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை என அஜித் பி. பெரேரா குற்றம் சாட்டியுள்ளார். நேற்று (திங்கட்கிழமை)...

Read moreDetails

நாட்டை மீண்டும் கட்டமைக்க தலிபான்களுக்கு உதவுவதாக சீனா உறுதி

ஆப்கானிஸ்தானில் பொருளாதாரம் மோசமடைந்து வரும் நிலையில் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப தலிபான்களுக்கு உதவுவதாக சீனா உறுதியளித்துள்ளது. கட்டாரில் இன்று ஆப்கானிஸ்தானிய இடைக்கால தலிபான் அரசாங்கத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்து...

Read moreDetails

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன இறக்குமதி? – சாகர காரியவசம்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான தீர்மானங்கள் இதுவரை எடுக்கப்படவில்லை என ஆளும்கட்சி தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், இது தொடர்பான கலந்துரையாடல்களை நடத்துவதற்கு இதுவே சரியான தருணம்...

Read moreDetails

பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க அனுமதி

அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் கட்டம் கட்டமாக அரச பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. மீண்டும் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான...

Read moreDetails

ஆரியகுளத்தை உரிமைகோரும் நாகவிகாரையின் செயற்பாட்டை அனுமதிக்க முடியாது – பொ.ஐங்கரநேசன் கண்டனம்

யாழ்ப்பாணம் மாநகர சபையால் ஆரிய குளத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்திப் பணிகளில் நாகவிகாரை ஆரம்பம் முதலே தலையீடு செய்து வருகிறது என பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். குளத்தின் நடுவே...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் அமுலில் இருந்த சில கட்டுப்பாடுகள் தளர்வு

நாடளாவிய ரீதியில் அமுலில் இருந்த இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரையான கட்டுப்பாடுகள் நள்ளிரவு முதல் தளர்த்தப்பட்டுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால்...

Read moreDetails
Page 2117 of 2363 1 2,116 2,117 2,118 2,363
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist