முக்கிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி இறக்குமதிக்காக இலங்கைக்கு 77 பில்லியன் ரூபாய் தேவை

கொரோனா தடுப்பூசி இறக்குமதிக்காக இலங்கைக்கு 77 பில்லியன் ரூபாய் தேவைப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அரச மருந்தாக்க கூட்டுதாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன இதனைத் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கான தீர்மானம் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் நிறைவேற்றம்!

இலங்கையில் அமுலிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கான தீர்மானம் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 628 வாக்குகளும், எதிராக 15 வாக்குகளும் பதிவாகியிருந்த...

Read moreDetails

இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2 ஆயிரத்து 738 பேர் நேற்று(வியாழக்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின்...

Read moreDetails

அமெரிக்காவில் இலங்கையருக்கு முக்கிய பதவி!

வெள்ளை மாளிகை கூட்டுறவு தொடர்பான ஜனாதிபதி ஆணையகத்திற்கு கலாநிதி ஜோர்ஜ் ஈ. கேப்ரியல் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கலாநிதி...

Read moreDetails

ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசிகளின் மற்றொரு தொகுதி நாட்டை வந்தடைந்தது

ரஷ்யா- மொஸ்கோவை தளமாகக் கொண்டு இயங்கும் கமலேயா ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கிய, ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசியின் மற்றொரு தொகுதி நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை...

Read moreDetails

நாட்டில் இதுவரை கொரோனா தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்கள் குறித்த தகவல் வெளியானது!

நாடளாவிய ரீதியில் இதுவரை 21 இலட்சத்து 56 ஆயிரத்து 935 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள...

Read moreDetails

சஹ்ரானுக்கு உதவிய மேலும் இருவர் கைது!

சஹ்ரான் ஹசீம் மற்றும் அவரது குழுவினருக்கு உதவினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2018ஆம் ஆண்டு தங்குமிட வசதி வழங்கினார்கள் என்ற குற்றச்சாட்டின்...

Read moreDetails

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய மேலும் 1038 பேர் கைது!

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறும் வகையில் செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்து 38 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர்...

Read moreDetails

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு கூட்டு பொறிமுறை அவசியம்- ஹரீன்

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு, அரசியல் கட்சிகளின் கூட்டுபொறிமுறையொன்று மிகவும் அவசியமென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமைகள்...

Read moreDetails

யாழில் இரண்டு வல்லரசுகளின் ஆதிக்கத்தால் பனிப்போர் ஏற்படும் அபாயம் – அனந்தி எச்சரிக்கை

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை அரசாங்கம் விற்பனை செய்யவுள்ள நிலையில் அதனை சீனா தான் வாங்குவதற்கு முயற்சி செய்யும். பலாலி விமான நிலையத்தினை இந்தியா...

Read moreDetails
Page 2251 of 2356 1 2,250 2,251 2,252 2,356
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist