• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யாழில் இரண்டு வல்லரசுகளின் ஆதிக்கத்தால் பனிப்போர் ஏற்படும் அபாயம் – அனந்தி எச்சரிக்கை

யாழில் இரண்டு வல்லரசுகளின் ஆதிக்கத்தால் பனிப்போர் ஏற்படும் அபாயம் – அனந்தி எச்சரிக்கை

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2021/06/11
in இலங்கை, முக்கிய செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
91 0
A A
0
40
SHARES
1.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை அரசாங்கம் விற்பனை செய்யவுள்ள நிலையில் அதனை சீனா தான் வாங்குவதற்கு முயற்சி செய்யும். பலாலி விமான நிலையத்தினை இந்தியா அபிவிருத்தி செய்கிறது. காங்கேசன்துறைக்கும் பலாலிக்கும் இடையே அண்ணளவாக 4கி லோமீட்டர்கள் தூரம் தான் இருக்கும்.

இதனால் சீனா மற்றும் இந்தியா ஆகிய இரண்டு நாடுகளினதும் ஆதிக்கம் அருகருகே உள்ளதனால் யாழில் ஒரு பனிப்போர் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

ஊடங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “அண்மையில் நாடாளுமன்றில் துறைமுக அபிவிருத்தி சட்டம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையில் பல பிரதேசங்கள் அந்நிய முதலீடுகளுக்காக விற்கப்படுகின்ற நிலைமை ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.

அதேநேரம் கொரோனாவினுடைய பெருந்தொற்றினை தடுப்பது எனக்கூறி அரசு, மக்களை பல வாரங்களாக முடக்கி வைத்திருக்கின்ற ஒரு நிலையில் இந்த அரச சொத்துக்கள் அந்நிய முதலீடுகளை ஏற்படுத்துவதற்கு விற்கப்படுவதை அவதானிக்க முடிகிறது.

இந்த நிலையில் கொழும்பு பகுதியில் பல இடங்கள் சீனாவுக்கு விற்கப்பட்டுள்ள நிலையில் காங்கேசன்துறையில் அமைந்துள்ள அரச சொத்தான ஜனாதிபதி மாளிகையும் அந்நிய முதலீடுகளுக்கு விற்பதற்கு ஏற்பாடுகள் நடைபெறுவதாக அறிய முடிகிறது.

ஏற்கனவே வலிகாமம் வடக்கு மக்கள் 1990களில் வெளியேற்றப்பட்ட பின்னர் அந்த நிலங்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு, 90களுக்கு முதல் காங்கேசன்துறையில் இயங்கிய ஆறு மீன்பிடித் துறைமுகங்களும் இன்றுவரை விடுவிக்கப்படாத நிலையில் காங்கேசன்துறையில் ஜனாதிபதி மாளிகை என்ற பெயரில் ஒன்றினை அமைத்துவிட்டு அதனை அரச சொத்தாக கருதி விற்பதற்கு தயாராக இருக்கின்றார்கள்.

இந்த சொத்துக்களின் விற்பனை முகவராக அரச நிறுவனமான சிலந்தீவ என்ற நிறுவனம் தொழிற்படுகிறது. கொரோனா தொற்றின்காரணமாக நாட்டினை முடக்கத்தில் வைத்துக்கொண்டு, வடக்கு மக்களுடைய எந்தவிதமான விருப்பமும் இல்லாமல் இவ்வாறு விற்பனை செய்ய அரசு முயற்சிக்கும் போது அதனை என்ன விலை கொடுத்து வாங்குவதற்கும் சீனா தயாராக உள்ளது.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்கள் தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக அந்த தாக்கத்தில் இருந்து விடுபட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்.

இந்த நிலையில் அரசு மீண்டும் யாழில் சொத்துக்களை விற்பதன் மூலம் இரண்டு வல்லரசு நாடுகளின் பனிப்போருக்குள் மக்களை சிக்குவதற்கு ஏற்பாடு செய்கின்றது.

எனவே அரசின் இந்த செயற்பாடுகளைத் தடுப்பதற்கு பலம் பொருந்தியதாக காணப்படும் எதிர்க்கட்சி வீதியில் இறங்கிப் போராட வேண்டும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?

Next Post

கிளிநொச்சியில் உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு!

Related Posts

யாழில் பெரும் கலவரம்; வேலன் சுவாமிகள் உட்பட நால்வர் கைது!
இலங்கை

யாழ். தையிட்டியில் கைதான வேலன் சுவாமிகள் உட்பட ஐவருக்கு பிணை!

2025-12-21
தாய் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அனைவரையும் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கு ஜனாதிபதி அழைப்பு!
இலங்கை

தாய் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அனைவரையும் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கு ஜனாதிபதி அழைப்பு!

2025-12-21
5 மீனவர்களுடன் காணாமல் போன படகு!
இலங்கை

5 மீனவர்களுடன் காணாமல் போன படகு!

2025-12-21
கொழும்பில் குறைவடைந்த காற்றின் தரம்!
இலங்கை

கொழும்பில் குறைவடைந்த காற்றின் தரம்!

2025-12-21
மத்திய மாகாணத்தில் 120 பாடசாலைகளில் மண்சரிவு அபாய மதிப்பீடு நிறைவு!
இலங்கை

மத்திய மாகாணத்தில் 120 பாடசாலைகளில் மண்சரிவு அபாய மதிப்பீடு நிறைவு!

2025-12-21
அனுராதபுரம் – காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் நாளை மீண்டும்!
இலங்கை

அனுராதபுரம் – காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் நாளை மீண்டும்!

2025-12-21
Next Post
கிளிநொச்சியில் உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு!

கிளிநொச்சியில் உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு!

இராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் பெண் முகவர்களுடன் பகிர்ந்த குற்றத்திற்காக இந்திய வீரர் கைது!

வெளிநாட்டு மதுபானப் போத்தல்களுடன் ஒருவர் கைது!

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,712பேர் பாதிப்பு- 11பேர் உயிரிழப்பு!

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 7,393பேர் பாதிப்பு- ஏழு பேர் உயிரிழப்பு!

  • Trending
  • Comments
  • Latest
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2025-12-09
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2
யாழில் பெரும் கலவரம்; வேலன் சுவாமிகள் உட்பட நால்வர் கைது!

யாழ். தையிட்டியில் கைதான வேலன் சுவாமிகள் உட்பட ஐவருக்கு பிணை!

0
தாய் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அனைவரையும் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கு ஜனாதிபதி அழைப்பு!

தாய் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அனைவரையும் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கு ஜனாதிபதி அழைப்பு!

0
5 மீனவர்களுடன் காணாமல் போன படகு!

5 மீனவர்களுடன் காணாமல் போன படகு!

0
யாழில் பெரும் கலவரம்; வேலன் சுவாமிகள் உட்பட நால்வர் கைது!

யாழ். தையிட்டியில் கைதான வேலன் சுவாமிகள் உட்பட ஐவருக்கு பிணை!

2025-12-21
தாய் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அனைவரையும் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கு ஜனாதிபதி அழைப்பு!

தாய் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அனைவரையும் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கு ஜனாதிபதி அழைப்பு!

2025-12-21
5 மீனவர்களுடன் காணாமல் போன படகு!

5 மீனவர்களுடன் காணாமல் போன படகு!

2025-12-21
கொழும்பில் குறைவடைந்த காற்றின் தரம்!

கொழும்பில் குறைவடைந்த காற்றின் தரம்!

2025-12-21
மத்திய மாகாணத்தில் 120 பாடசாலைகளில் மண்சரிவு அபாய மதிப்பீடு நிறைவு!

மத்திய மாகாணத்தில் 120 பாடசாலைகளில் மண்சரிவு அபாய மதிப்பீடு நிறைவு!

2025-12-21

Recent News

யாழில் பெரும் கலவரம்; வேலன் சுவாமிகள் உட்பட நால்வர் கைது!

யாழ். தையிட்டியில் கைதான வேலன் சுவாமிகள் உட்பட ஐவருக்கு பிணை!

2025-12-21
தாய் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அனைவரையும் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கு ஜனாதிபதி அழைப்பு!

தாய் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அனைவரையும் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கு ஜனாதிபதி அழைப்பு!

2025-12-21
5 மீனவர்களுடன் காணாமல் போன படகு!

5 மீனவர்களுடன் காணாமல் போன படகு!

2025-12-21
கொழும்பில் குறைவடைந்த காற்றின் தரம்!

கொழும்பில் குறைவடைந்த காற்றின் தரம்!

2025-12-21
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.