முக்கிய செய்திகள்

கப்பலில் தீப்பரவல் – சூழல் பாதிப்புகள் குறித்து ஆராயப்படுவதாக தெரிவிப்பு!

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீப்பரவலுக்குள்ளான கப்பலினால் ஏற்பட்டுள்ள சூழல் பாதிப்புகள் குறித்து ஆராயப்பட்டு வருகின்றது. இராஜாங்க அமைச்சர் நாலக்க கொடஹேவா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். கப்பல் விபத்துக்குள்ளானமை...

Read moreDetails

மொரட்டுவ நகரசபை மேயர் பொலிஸாரினால் கைது!

மொரட்டுவ நகரசபை மேயர் சமன் லால் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார். மொரட்டுவையில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையின் போது, வைத்தியர் ஒருவருக்கு கடமையை செய்யவிடாது...

Read moreDetails

ஊடகங்களை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும்- சவேந்திர சில்வா

கொரோனா வைரஸ் தொற்று நெருக்கடியான சூழ்நிலையில், ஊடகங்களில் வெளியாகின்ற செய்திகள் தொடர்பாக ஊடகங்களை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டுமென இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அமைதிக்கான ஐரோப்பிய...

Read moreDetails

கொழும்பு மக்களுக்கு கிடைத்துள்ள மகிழ்ச்சியான செய்தி!

கொழும்பு முழுவதும் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்காக எட்டாயிரம் மொபைல் வாகனங்கள் தயார்ப்படுத்தப்பட்டுள்ளன. கொழும்பு மாவட்டச் செயலாளர் பிரதீப் யசரத்ன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இந்த...

Read moreDetails

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடையக்கூடும் – சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே

நாடளாவிய ரீதியில் ஜூன் 14ஆம் திகதியின் பின்னர் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடையக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

நாட்டின் சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறல்!

நாட்டின் சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வானிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும், கண்டி, நுவரெலியா...

Read moreDetails

ஒரு தொகை ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன!

ஒரு தொகை ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன. இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். இதற்கமைய 50 ஆயிரம் டோஸ்...

Read moreDetails

தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறிய மேலும் 829 பேர் கைது!

நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மேலும் 829 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று(வெள்ளிக்கிழமை) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24...

Read moreDetails

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு இந்த வர்த்தமானி வெளியாகியுளள்து. அதற்கமைய துறைமுகம், பெற்றோலியம், பொதுப்போக்குவரத்து, அரசவங்கிகள்,...

Read moreDetails

பருத்தித்துறை ஓடக்கரை பகுதியில் 15 பேருக்கு கொரோனா!

பருத்தித்துறை ஓடக்கரை பகுதியில் 37 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 15 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறிப்பட்டுள்ளது. பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலில் இன்று...

Read moreDetails
Page 2270 of 2360 1 2,269 2,270 2,271 2,360
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist