முக்கிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய தம்பதியருக்கு மரண தண்டனை!

உத்தர பிரதேசத்தில், 10 ஆண்டுகளாக, 3 - 16 வயது வரையிலான சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்து, அதை இணையதளத்தில் பதிவேற்றிய தம்பதிக்கு, 'போக்சோ' நீதிமன்றம் மரண...

Read moreDetails

இங்கிலாந்தில் கொள்ளை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகநபர் 20 ஆண்டுகளாக தலைமறைவு!

கடந்த 2006 ஆம் ஆண்டில் பிரிட்டனின் டன்ப்ரிட்ஜ் (Tonbridge) பகுதியில் அமைந்திருந்த செக்யூரிடாஸ் பணக் கிடங்கில் அரங்கேறிய பெரும் கொள்ளைச் சம்பவத்தில் திருடப்பட்ட பல மில்லியன் கணக்கான...

Read moreDetails

AI கருவியில் இருந்த தவறான ஆதாரங்கள் இஸ்ரேலிய கால்பந்து ரசிகர்கள் மீதான தடையை தொடர வழிவகுத்ததாக எம்.பி.க்கள் குற்றச்சாட்டு!

இஸ்ரேலிய கால்பந்து ரசிகர்களுக்குத் தடை விதிக்க (Microsoft's Copilot) மைக்ரோசாஃப்ட் கோபைலட் (AI) வழங்கிய பிழையான தகவல்களை வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் காவல்துறை ஆதாரமாகக் கொண்டது பெரும் சர்ச்சையை...

Read moreDetails

சிறுபான்மையினரை இழிவு படுத்தியமைக்காக காவல்துறை அதிகாரி ஒருவர் பதவி நீக்கம்!

கடந்த 2017 ஆம் ஆண்டு பாலம் பயங்கரவாதத் தாக்குதலில் முதல் நபராகப் பணியாற்றிப் பாராட்டு பெற்ற காவல்துறை அதிகாரி (Mr Luker ) மார்க் லூக்கர், வாட்ஸ்...

Read moreDetails

நீரில் மூழ்கியுள்ள சோமாவதிய – சுங்காவில வீதி

சோமாவதிய - சுங்காவில வீதி இன்று (21) முற்பகல் சுமார் ஒரு அடி நீரில் மூழ்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பொலன்னறுவை மாவட்ட உதவிப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்....

Read moreDetails

02 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

இரண்டு மாவட்டங்களுக்காக விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பைத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) இற்றைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று முதல் நாளை...

Read moreDetails

கந்தரே பிரதேசத்தில் துப்பாக்கிச்சூடு!

மாத்தறை, கந்தரே பிரதேசத்தில் இன்று பிற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்தவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன. மாத்தறை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த...

Read moreDetails

தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழையும் ,வெளியேறும் வாகனங்கள் சோதனை

களுத்துறை, தொடங்கொட நுழைவாயில் ஊடாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழையும் மற்றும் வெளியேறும் வாகனங்கள் நேற்று (20) இரவு விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. திட்டமிடப்பட்ட குற்றங்கள் மற்றும்...

Read moreDetails

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 22 மீனவர்களை படகுடன் விடுதலை செய்ய வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் இன்று காலை மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் மீனவ பெண் ஒருவர் திடீரென...

Read moreDetails

வடக்கு கிழக்கை பிரித்த ஜேவிபி , மாகாணத்திற்கு அதிகாரங்களை கையளிக்க விரும்பமாட்டார்கள்

இணைந்திருந்த வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரிப்பதற்கு முன்நின்ற ஜேவிபி என்கின்ற தற்போதைய தேசிய மக்கள் சக்தியினர் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரங்களை கையளிப்பதற்கு விரும்ப மாட்டார்கள் என ...

Read moreDetails
Page 252 of 2718 1 251 252 253 2,718
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist