முக்கிய செய்திகள்

ஷ்ரேயஸ் ஐயர் சிட்னி வைத்தியசாலையின் ஐசியுவில் அனுமதி!

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது விலா எலும்பில் ஏற்பட்ட காயத்தால் உள் இரத்தப்போக்கு ஏற்பட்டதையடுத்து ஷ்ரேயஸ் ஐயர் சிட்னி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை...

Read moreDetails

புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் கணிசமான வீழ்ச்சி!

2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் சென்ற இலங்கைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 5% குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன. உள்நாட்டுப்...

Read moreDetails

CMS-03 தகவல் தொடர்பு செயற்கைக்கோளை விண்ணில் ஏவவுள்ள இஸ்ரோ!

இந்தியாவின் விண்வெளி சார்ந்த தகவல் தொடர்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்தும் வகையில், மேம்பட்ட CMS-03 தகவல் தொடர்பு செயற்கைக்கோளை LVM-3 ரொக்கெட் மூலம் இஸ்ரோ...

Read moreDetails

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான ஊழியர்களை தாக்கிய சவுதி பயணி கைது!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இரண்டு பெண் விமானப் பணிப்பெண்களைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் சவுதி அரேபிய நாட்டவர் ஒருவர் நேற்று (26) கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான...

Read moreDetails

இங்கிலாந்தில் புகலிடக் கோரிக்கையாளர்களின் தங்குமிட செலவுகள் அதிகரிப்பு!

இங்கிலாந்து அரசு புகலிட கோரியவர்களை விடுதிகளில் தங்கச் செய்து வருகிறது. இந்த திட்டம் கூடுதலாக செலவாகி, குழப்பத்தை உருவாக்கி உள்ளது. குறிப்பாக 2019–2029க்கான புகலிட விடுதி ஒப்பந்த...

Read moreDetails

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தில் திங்கள்கிழமை (27) அதிகாலை 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது,  இதனால், சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என்று இந்தோனேசியாவின் வானிலை,...

Read moreDetails

வாகன விபத்தில் பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழப்பு!

வெல்லவாய - தனமல்வில பிரதான வீதியின் அடவெலயாய பகுதியில் நேற்று (26) மாலை நடந்த ஒரு வாகன விபத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளார். வெல்லவாய நோக்கிச்...

Read moreDetails

மோந்தா புயலால் இந்தியாவின் பல மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, இந்தியாவின் கிழக்கு கடற்கரையோரத்தில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு தேசிய வானிலை ஆய்வு மையம் (IMD) பலத்த...

Read moreDetails

2025 தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப்; 40 பதக்கங்களுடன் 2ஆம் இடம்பிடித்த இலங்கை!

ராஞ்சியில் ஞாயிற்றுக்கிழமை (26) முடிவடைந்த 2025 தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், பதக்கப் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தைப் பிடித்தது. அதேநேரம், மூன்று நாள் நடைபெற்ற இப்...

Read moreDetails

34 மில்லியன் ரூபா பெறுமதியான ‍ஹெரோயினுடன் இந்தியர் கைது!

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 34 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு...

Read moreDetails
Page 318 of 2591 1 317 318 319 2,591
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist