முக்கிய செய்திகள்

மன்னார் பிரதேச சபையின் தவிசாளரின் செயல்பாடுகள் குறித்து வெளி நடப்பு செய்த உறுப்பினர்கள் அதிருப்தி

மன்னார் பிரதேச சபையின் 8 வது அமர்வு நேற்றைய தினம்  இடம் பெற்ற போது இலங்கைத் தமிழரசு கட்சி மற்றும் சுயேட்சை குழு உறுப்பினர் உட்பட ஆறு...

Read moreDetails

டெல்லியில் நடந்த காமன்வெல்த் சபாநாயகர் மாநாட்டில் பங்கெடுத்த ஜகத் விக்ரமரத்ன!

2026 ஜனவரி 13 முதல் 19 வரை புது டெல்லியில் நடைபெற்ற 28 ஆவது காமன்வெல்த் நாடுகளின் சபாநாயகர்கள் மாநாட்டில் (CSPOC)  இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் ஜகத்...

Read moreDetails

இலங்கையர்கள் இருவருக்கு மாலைத்தீவில் 15 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவு!

வேலனா சர்வதேச விமான நிலையத்தில் வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரண்டு இலங்கையர்களை 15 நாட்கள் காவலில் வைக்க மாலைத்தீவின் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வன்முறைச் சம்பவம்...

Read moreDetails

சிறந்த தொழில்நுட்ப திறமையாளர்களை ஈர்க்க விசா கட்டணங்களை திருப்பி செலுத்தவுள்ள இங்கிலாந்து!

முதலீட்டை ஈர்ப்பதற்கும் வளர்ச்சியை அதிகரிப்பதற்குமான திட்டத்தின் ஒரு பகுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனங்களுக்கான விசா கட்டணங்களை இங்கிலாந்து அரசாங்கம் திருப்பிச் செலுத்த நடவடிக்கை...

Read moreDetails

கடந்த 05 ஆண்டுகளில் இங்கிலாந்து தொழில் சந்தை மோசமான சரிவில்!

தனியார் துறை ஊதிய உயர்வுகளில் ஏற்பட்ட கூர்மையான மந்தநிலையைத் தொடர்ந்து, 2025 செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் இங்கிலாந்தின் தொழில் சந்தை கடுமையாக வீழ்ச்சி கண்டுள்ளதாக...

Read moreDetails

மலையக பெருந்தோட்ட மக்களுக்கு அரசின் மீள்-கட்டெழுப்பல் திட்டங்களில் பாரபட்சம் – மனோ கணேசன் குற்றச்சாட்டு

மலையக காணி உரிமையை, ஜிஎஸ்பி (GSP+)வரி சலுகை நிபந்தனையாக, வைக்க பிரான்ஸ் முன் வர வேண்டும் என பிரான்ஸ் தூதுவரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் எம்பி...

Read moreDetails

இங்கிலாந்தின் சாகோஸ் ஒப்பந்தம் முட்டாள்தனமானது – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

சாகோஸ் தீவுகளில் உள்ள டியாகோ கார்சியா தீவின் இறையாண்மையை மொரீஷியஸுக்கு விட்டுக்கொடுக்கும் பிரித்தானியாவின் ஒப்பந்தம் முட்டாள்தனமானதும், முழுமையான பலவீனமானதுமான செயல் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்...

Read moreDetails

தனியார் துறையினருக்கான சம்பளம் 3,000 ரூபாவால் அதிகரிப்பு!

2026 ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் தனியார் துறையின் குறைந்தபட்ச சம்பளம் 3,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறைந்தபட்ச சம்பளம் 27,000 ரூபாவிலிருந்து 30,000...

Read moreDetails

வாகனங்களை இறக்குமதி மூலம் இதுவரை 904 பில்லியன் ரூபா வருமானம் அரசாங்கத்திற்குக் கிடைத்துள்ளது

நாட்டிற்கு வாகனங்களை இறக்குமதி செய்வதன் மூலம் அரசாங்கம் 441 பில்லியன் ரூபாவை எதிர்பார்த்த போதிலும், இதன் மூலம் இதுவரை 904 பில்லியன் ரூபா வருமானம் அரசாங்கத்திற்குக் கிடைத்துள்ளது....

Read moreDetails

பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதிக்க அரசு தயார்!

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவிற்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்வரும் 22 மற்றும் 23 ஆகிய இரு நாட்களில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள ஆளும் கட்சி...

Read moreDetails
Page 317 of 2722 1 316 317 318 2,722
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist