முக்கிய செய்திகள்

இங்கிலாந்தில் கழிவு குற்றங்களை தடுக்க விசேட நடவடிக்கை!

இங்கிலாந்தில் காவல்துறை மற்றும் பிற நிறுவனங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களின் அத்துமீறலைத் தடுக்கத் தவறிவிட்டதாக, அரசியல் காட்சிகளை சேர்ந்த சுற்றுச்சூழல் நிறுவனம் (EA), குற்றம் சுமத்துகின்றது. இது...

Read moreDetails

மோந்தா புயலால் நாட்டின் 22 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் நாளை (29) காலை 11.00 மணியுடன் முடிவடையும் 24...

Read moreDetails

இங்கிலாந்தில் ஏற்பட்டுள்ள குறைந்த உற்பத்தித்திறன் காரணமாக அரசு சிக்கலில்!

இங்கிலாந்தில் ஏற்பட்டுள்ள குறைந்த உற்பத்தித்திறன் காரணமாக அரசு பல சிக்கல்களை எதிர்கொள்கிறது. இதன் காரணமாக எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் வரிகளை அதிகரிக்க நடவடைக்கு எடுக்கப்படும் என...

Read moreDetails

இங்கிலாந்தில் விடுதிகளில் இருக்கும் அகதிகளை ராணுவ முகாம்களில் தங்கவைக்க நடவடிக்கை!

இங்கிலாந்து அரசு, நாட்டில் தங்கியிருக்கும் அகதிகளை விடுதிகளில் இருந்து வெளியேற்றி, இராணுவ முகாம்களில் தங்க வைக்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளது. அரசாங்கம் தற்போது ஸ்கொட்லாந்து மற்றும் இங்கிலாந்தின் தெற்கு...

Read moreDetails

மஹிந்தானந்த, நளின் ஆகியோரின் மேல்முறையீடுகளை விசாரிக்க திகதி நிர்ணயம்!

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின்...

Read moreDetails

இலங்கையை வந்தடைந்த மலேசிய கடலோர காவல்படை கப்பல்!

மலேசிய கடலோர காவல்படை கப்பலான ‘KM BENDAHARA’ நேற்று (27,) வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது. நாடடை வந்தடைந்த குறித்த கப்பலை...

Read moreDetails

புகலிடக் கோரிக்கையாளர்களை தங்க வைக்க இங்கிலாந்தில் இராணுவ தளங்கள்!

இங்கிலாந்து அரசு, நாட்டில் தங்கியிருக்கும் அகதிகளை  ஹோட்டல்களில் இருந்து வெளியேற்றி, இராணுவ முகாம்களில் தங்க வைக்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளது. அரசாங்கம் தற்போது ஸ்கொட்லாந்து மற்றும் இங்கிலாந்தின் தெற்கு...

Read moreDetails

ஜமைக்காவை குறிவைக்கும் மெலிசா சூறாவளி; 175 ஆண்டுகளில் மோசமான புயலாக மாற்றம்!

மெலிசா சூறாவளி செவ்வாயன்று (28) ஜமைக்காவை பேரழிவு தரும் 5 ஆம் வகை புயலாகத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 174 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்தல்...

Read moreDetails

இன்று கரையை கடக்கும் மோந்தா; ஆந்திரா, ஒடிசா மாநிலங்கள் கடுமையான எச்சரிக்கையில்!

வங்காள விரிகுடாவில் மோந்தா (Montha) புயல் அச்சுறுத்தும் வகையில் நகர்ந்து வருவதால் இந்தியாவின் ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளன. மணிக்கு 110 கிமீ...

Read moreDetails

182.5 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் கனேடியர் கைது!

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 182.5 மில்லியன் ரூபா பெறுமதியான ஹஷிஷ் போதைப்பொருளை கடத்த முயன்ற குற்றச்சாட்டில் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக...

Read moreDetails
Page 316 of 2591 1 315 316 317 2,591
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist