முக்கிய செய்திகள்

அமெரிக்க தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக, ஈரான் வான்வெளி மூடல் – மாற்றுப் பாதைகளில் இயக்கப்படும் இந்திய விமானங்கள்!

அமெரிக்க தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக, ஈரான் தன் வான்வெளியை மூடியுள்ளது. இதன் காரணமாக பயணியரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் தங்கள் விமான...

Read moreDetails

விளக்கமறியலில் வைக்கப்பட்ட தேரர்களை சந்திப்பதற்காக விமல் வீரவன்ச திருகோணமலை சிறைச்சாலைக்கு வருகை

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் நீதிமன்ற தீர்பிற்கு அமைவாக விளக்க மறியலில் வைக்கப்பட்ட தேரர்களை சந்திப்பதற்காக விமல் வீரவன்ச இன்று திருகோணமலை சிறைச்சாலைக்கு இன்று காலை வருகை...

Read moreDetails

தப்தர் ஜெய்லானி முஹ்யித்தீன் பள்ளிவாசல் வருடாந்த பொதுக்கூட்டம்

தப்தர் ஜெய்லானி முஹ்யித்தீன் பள்ளிவாசல் நிர்வாக சபையின் வருடாந்த பொதுக்கூட்டம் 2026 ஆம் ஆண்டுக்கான அமர்வாக, நேற்று தப்தர் ஜெய்லானி பள்ளிவாசல் மண்டபத்தில் நடைபெற்றது. அமர்வின் போது...

Read moreDetails

இங்கிலாந்தில் தொடர்ச்சியாக கட்டணம் செலுத்தாமல் ரயிலில் பயணம் செய்தவருக்கு சிறை தண்டனை!

இங்கிலாந்தின் (Thameslink) தேம்ஸ்லிங்க் இரயில்வேயில் தொடர்ச்சியாகப் பயணச்சீட்டு இன்றி பயணித்த சார்லஸ் ப்ரோஹிரி(Charles Brohiri) என்பவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அவர் இதுவரை 112 முறை...

Read moreDetails

பாலியல் குற்றவாளி என சந்தேகித்து தவறான நபரை தாக்கி கொலைசெய்த 16 வயது இளைஞன் கைது!

கென்ட் நகரில் உள்ள கடல் பகுதியில் (Alexander Cashford) அலெக்சாண்டர் காஷ்ஃபோர்ட் என்ற 49 வயது நபர், மூன்று பதின்ம வயது இளைஞர்களால் திட்டமிட்டுத் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளார்....

Read moreDetails

பிரித்தானியாவில் சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் சட்ட திருத்தம் தொடர்பில் ஆளும் தரப்பினருக்கு அழுத்தம்!

பிரித்தானியாவில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் சட்டத் திருத்தத்தை நோக்கி ஆளும் தரப்பு பெரும் அழுத்தத்தை எதிர்கொள்கிறது. ஆஸ்திரேலியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சட்டங்களைப்...

Read moreDetails

டிக் டொக் செயலி மூலம் ஆபத்தான சவாலை முயற்சித்த சிறுவன் உயிரிழப்பு – டிக் டொக் நிறுவனம் மீது பெற்றோர் வழக்கு !

இங்கிலாந்தில் டிக்டாக் தளத்தில் வெளியிடப்பட்ட உயிருக்கு ஆபத்தான சவால்களை முயற்சித்துப்பார்த்து உயிரிழந்த ஐந்து சிறுவர்களின் பெற்றோர்கள், அந்த நிறுவனத்திற்கு எதிராகத் வழக்கு தொடர்ந்துள்ளனர். குறித்த சிறுவன் சமூக...

Read moreDetails

அல் ஹிலால் பாடசாலை வளாகத்திற்கு வெளிச்சமூட்டும் LED மின்குமிழ் தொகுதிகள் வழங்கல்

சாய்ந்தமருது கமு/அல் ஹிலால் வித்தியாலய வளாகத்தை வெளிச்சமூட்டும் நோக்கில் LED மின்குமிழ் தொகுதிகள் இன்று காலை வழங்கி வைக்கப்பட்டன. இந்த உதவியை மயோன் குழும தலைவர் மற்றும்...

Read moreDetails

கல்முனை,மாளிகைக்காடு கடலரிப்பினால் பாதிப்பு- ரவூப் ஹக்கீம் குழுவினர் பார்வை

கல்முனை,மாளிகைக்காடு கரையோரப் பிரதேசங்கள் கடலரிப்பினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதை  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப்  ஹக்கீம் நேற்று சென்று பார்வையிட்டார். மாளிகைக்காடு மையவாடி அமைந்திருந்த...

Read moreDetails

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நற்பிட்டிமுனை கூட்டம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுவின் ஏற்பாட்டில்  மர நிழலில் மகிழ்வுறுவோம் என்ற தொனிப் பொருளில் கல்முனைத் தொகுதி  நற்பிட்டிமுனையில்  நேற்று இரவு நடைபெற்ற நிகழ்வில் ஸ்ரீலங்கா...

Read moreDetails
Page 332 of 2728 1 331 332 333 2,728
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist