முக்கிய செய்திகள்

அரசு சொத்துக்களை தவறாகப் பயன்படுத்திய விவகாரம்; சட்ட நடவடிக்கைள் ஆரம்பம்!

முன்னாள் அரசாங்கங்களின் ஆட்சிக் காலங்களுடன் தொடர்புடைய 20க்கும் மேற்பட்ட சர்ச்சைக்குரிய சம்பவங்கள் தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த விடயத்திற்காக...

Read moreDetails

தியானன்மென்னில் நடந்த சீனாவின் பிரமாண்டமான இராணுவ அணிவகுப்பு!

ரஷ்யாவின் விளாடிமிர் புட்ன் மற்றும் வட கொரியாவின் கிம் ஜொங் உன் ஆகியோரின் பங்களிப்புடன் புதன்கிழமை (03) தனது நாட்டின் மிகப்பெரிய இராணுவ அணிவகுப்பை சீன ஜனாதிபதி...

Read moreDetails

துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்பில் இருவர் கைது!

இது வேறு பகுதிகளில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சந்தேக நபர்கள் நேற்று (02) கைது செய்யப்பட்டதாக...

Read moreDetails

பாகிஸ்தான் தாக்குதல்களில் 25 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

பாகிஸ்தானில் செவ்வாய்க்கிழமை (02) நடந்த மூன்று தாக்குதல்களில் குறைந்தது 25 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் ஒரு அரசியல் பேரணியை குறிவைத்து...

Read moreDetails

ரணிலின் உடல்நிலை கவலைகளால் ஐ.தே.க.வின் ஆண்டு விழா ஒத்திவைப்பு!

எதிர்வரும் செப்டம்பர் 6 ஆம் திகதி நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலையைக்...

Read moreDetails

இலங்கை பொலிஸ் சேவையின் 159 ஆவது ஆண்டு நிறைவு இன்று!

இலங்கை பொலிஸ் சேவையின் 159 ஆவது ஆண்டு நிறைவு இன்று (03) கொண்டாடப்படுகிறது. முதல் பொலிஸ் நிலையம் 1866 செப்டம்பர் 3 அன்று நிறுவப்பட்டது. முதல் பொலிஸ்...

Read moreDetails

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து; இருவர் உயிரிழப்பு!

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம நுழைவாயிலுக்கு அருகில் ஏற்பட்ட வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். எரிபொருள் ஏற்றிச் சென்ற லொறி ஒன்றும் பவுசர் ஒன்றும் மோதியே...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மேற்கு, சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை...

Read moreDetails

உக்ரைனுக்கு எதிரான போரை முவுக்கு கொண்டுவர இந்திய பிரதமர் வலியுறுத்தல்!

உக்ரைனுக்கு எதிரான போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என, இருதரப்பு பேச்சின்போது, ரஷ்ய ஜனாதிபதி புடினை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். உக்ரைன் மீது...

Read moreDetails

2025 ஆம் ஆண்டிற்கான வனவிலங்கு புகைப்படக் கலைஞர் விருதை வென்றார் லக்ஷித!

லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உலகப் புகழ்பெற்ற வனவிலங்கு புகைப்படக் கலைஞர் Wildlife Photographer of the Year (WPY) போட்டியில் வனவிலங்கு...

Read moreDetails
Page 424 of 2636 1 423 424 425 2,636
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist