பராகுவேயை 4-1 என வீழ்த்தி அபார வெற்றி!
2026-06-13
கடலோர மார்க்கமூடான ரயில் சேவையில் இன்று (18) காலை தாமதம் ஏற்பட்டது. காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் ஒன்று இன்று காலை மருதானை மற்றும்...
Read moreDetailsதபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியால் தொடங்கப்பட்ட வேலைநிறுத்தம் இன்று (18) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. அனைத்து நிர்வாக மற்றும்...
Read moreDetailsபாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது 323 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) தெரிவித்துள்ளது....
Read moreDetailsஇலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது ஹர்த்தால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. முல்லைத்தீவு முத்தையன்கட்டு பகுதியை சேர்ந்த 32 வயதுடைய இளைஞனின் சடலம் கடந்த 8...
Read moreDetailsவவுனியா ஓமந்தை எ9 வீதியில் நேற்றிரவு (17) இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் 13 பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில்...
Read moreDetailsகடந்த ஜூன் 30 ஆம் திகதியுடன் முடிவடைந்த 2025 ஆம் நிதியாண்டின் காலாண்டில் இலங்கை மின்சார சபை (CEB) ரூ. 5.31 பில்லியன் இலாபத்தைப் பதிவு செய்ய...
Read moreDetailsஅரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான 2025 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று (18) தொடங்கும் என்று...
Read moreDetailsமேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். வடமேற்கு மாகாணத்தில் சில தடவைகள் மழை பெய்யக்கூடும் என...
Read moreDetailsஅமெரிக்காவின், புரூக்லின் பகுதியிலுள்ள உணவகமொன்றில் சில அடையாளம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழந்ததோடு, 8 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளனர். அந்நாட்டு...
Read moreDetailsமனித உரிமைகள் ஆணையாளருடைய திருத்தப்படாத அறிக்கையின் முதல் வடிவம் வெளியிடப்பட்டிருக்கிறது. எதிர்பார்க்கப்பட்டதை போல தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கும் நோக்கம் அந்த...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.