முக்கிய செய்திகள்

தாமிர சுரங்கம் இடிந்து விழுந்ததில் – ஒருவர் உயிரிழப்பு , 5 பேரை தேடும் பணி தீவிரம்!

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள சிலி நாட்டின் அன்டஸ் மலைத்தொடரில் எல் டெனிண்டி பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான தாமிர சுரங்கத்தில் நேற்று மாலை 5.30 மணியளவில் ஏற்பட்ட...

Read moreDetails

காசாவில் பஞ்சம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடர்ந்துகொண்டிருப்பதால் முற்றுகையிடப்பட்ட காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்கள் சாப்பிட ஏதும் கிடைக்காமல் தவித்துவருகின்றனர். காசாவில் "பஞ்சம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு" காரணமாக மேலும் இரண்டு...

Read moreDetails

இந்தியா மீது விதிக்கப்பட்ட வரி தொடர்பான பாதிப்புகளை வெளியிட்டுள்ளது! மத்திய அரசு!

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 25 சதவீத வரி விதித்துள்ளது. இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்திய மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்...

Read moreDetails

காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை; ரூ.600,000 அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள் அங்காடியின் மூன்று கிளைகளுக்கு புதுக்கடை நீதிவான் நீதிமன்றம் மொத்தம் ரூ.600,000 அபராதம் விதித்துள்ளது. நுகர்வோர்...

Read moreDetails

வியட்நாம் வெள்ளத்தால் 14 பேர் உயிரிழப்பு!

வியட்நாமின் வடக்கு மாகாணமான டியென் பியெனில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என்று அரசு ஊடகங்கள் வெள்ளிக்கிழமை...

Read moreDetails

இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு!

அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (01) சற்று அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய...

Read moreDetails

20% அமெரிக்க வரி குறைப்பை பாராட்டும் சஜித் பிரேமதாச !

இலங்கை மீது அமெரிக்கா விதித்த திருத்தப்பட்ட மற்றும் குறைக்கப்பட்ட 20% பரஸ்பர கட்டண விகிதத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் பதிவிட்டுள்ள...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு பிணை!

ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவுக்கு கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் இன்று (01) பிணை வழங்கியது. அதன்படி அவரை,...

Read moreDetails

2025 LPL போட்டிகள் நவம்பரில் ஆரம்பம்!

2025 லங்கா பிரீமியர் லீக் போட்டிகள் எதிர்வரும் நவம்பர் - டிசம்பர் மாதங்களில் நடைபெறும். அதன்படி, லங்கா பிரீமியர் லீக்கின் (LPL) 6வது சீசான் 2025 நவம்பர்...

Read moreDetails

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி: 567 நீதிமன்ற வழக்குகள்!

கடந்த ஏழு மாதங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பாக மொத்தம் 567 நீதிமன்ற வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதேநேரத்தில், அந்தக் காலகட்டத்தில் 2,620 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக...

Read moreDetails
Page 460 of 2638 1 459 460 461 2,638
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist