முக்கிய செய்திகள்

உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!

அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (23) சற்று குறைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று...

Read moreDetails

12 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு!

கொழும்பு, ராஜகிரிய பகுதியில் இராணுவ புலனாய்வுப் பிரிவு மற்றும் கலால் துறை அதிகாரிகள் முன்னெடுத்த கூட்டு நடவடிக்கையின் போது 02 கிலோ கிராம் குஷ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது....

Read moreDetails

போதைப்பொருள் ஒழப்பு நடவடிக்கையில் நேற்று 458 பேர் கைது!

நாடாளாவிய ரீதியில் போதைப்பொருள் தொடர்பான மற்றும் குற்றச் செயல்களை தடுப்பதை இலக்காகக் கொண்டு நேற்று (22) நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது 458 நபர்களை பாதுகாப்புப் படையினர் கைது...

Read moreDetails

ஏமனில் மரண தண்டனை கைதியாக உள்ள நிமிஷா பிரியாவுக்காக திரட்டிய நிதியில் மோசடி!

ஏமனில் மரண தண்டனை கைதியாக உள்ள கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் பெயரில் சேகரிக்கப்பட்ட நிதியை சமூக ஆர்வலர் சாமுவேல் ஜெரோம் தவறாக பயன்படுத்தியதாக, கொலையுண்ட தலால்...

Read moreDetails

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவன மோசடி குறித்து விசாரிக்க ஜனாதிபதி விசேட விசாரணைக் குழு!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் லிமிடெட் மற்றும் வரையறுக்கப்பட்ட விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனங்களில் நடந்த மோசடி, ஊழல் மற்றும் முறைகேடுகளை விசாரிக்க ஜனாதிபதி...

Read moreDetails

இந்தியா – இங்கிலாந்து நான்காவது டெஸ்ட் இன்று ஆரம்பம்!

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியானது உலகின் பழமையான கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றான மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் இன்று ஆரம்பமாகவுள்ளது....

Read moreDetails

பாடசாலை மாணவர்களுடன் பயணித்த பேருந்து விபத்து!

பெலியத்த - வீரகெட்டிய வீதியில் ஓகேவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெலிகல பகுதியில் இன்று (23) காலை 7.30 மணியளவில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து...

Read moreDetails

15% கட்டண குறைப்பு; ஜப்பானுடனான புதிய ஒப்பந்தத்தை அறிவித்த ட்ரம்ப்!

அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தக பங்களிகளில் ஒன்றான ஜப்பானுடனும் ஒரு பெரிய வர்த்த ஒப்பந்தத்தை ஒப்புக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் ஜப்பானின் முக்கியமான...

Read moreDetails

வீடு தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு!

நாரஹேன்பிட்டி, 397 வத்தை பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டில் இன்று (23) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 50 வயதுடைய நபர் ஒருவர்...

Read moreDetails

வெளிநாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கேகாலை பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த இரசகியத் தகவலுக்கு அமைவாக அரநாயக்க...

Read moreDetails
Page 475 of 2642 1 474 475 476 2,642
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist