முக்கிய செய்திகள்

தென்கொரியாவின் முன்னாள் முதல் பெண்மணிக்கு 20 மாத சிறைத்தண்டனை!

முன்னாள் முதல் பெண்மணி கிம் கியோன் ஹீக்கு (Kim Keon Hee) தென் கொரிய நீதிமன்றம் இன்று (28) ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் ஒரு வருடம் மற்றும்...

Read moreDetails

இலக்கைக்கான விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த சர்வதேச நாணய நிதியக் குழு!

கடந்த வாரம் கொழும்பு வந்த இலங்கைக்கான தூதரகத் தலைவர் இவான் பாபகேர்ஜியோ தலைமையிலான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) குழு, இலங்கைக்கான பயணத்தை முடித்துக் கொண்டது. டித்வா...

Read moreDetails

அஸ்வெசும பயனாளர்களுக்கான செய்தி

அஸ்வெசும முதலாவது மற்றும் இரண்டாவது கட்டங்களுக்கான நலன்புரி நன்மைகளை இன்று (28) முதல் அஸ்வெசும வங்கிக் கணக்குகளிலிருந்து பெற்றுக்கொள்ள முடியுமென நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. 2026...

Read moreDetails

விமான விபத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வர் உயிரிழப்பு!

தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மகாராஷ்டிராவின் துணை முதல்வருமான அஜித் பவார் (Ajit Pawar) இன்று (28) காலை மும்பையில் இருந்து பாராமதிக்கு விமானத்தில் சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட...

Read moreDetails

சிறப்பு பொலிஸ் சோதனையில் சுமார் 800 பேர் கைது!

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான தேசிய செயற்பாடு திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் நேற்று (28) நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 800 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும்...

Read moreDetails

நாடு முழுவதும் காற்றின் தரம் அடுத்த சில நாட்களுக்கு மோசமடையும் என எதிர்பார்ப்பு!

கடந்த 24 மணி நேரத்தில் இலங்கையின் முக்கிய நகரங்களில் காற்றின் தரம் பெரும்பாலும் மிதமான மட்டத்தில் இருந்தது. எதிர்வரும் நாட்களில் சில பகுதிகளில் இந்த நிலைமை மோசமடையக்கூடும்...

Read moreDetails

53 ஓட்டத்தால் இலங்கையை வீழ்த்தி தொடரை வென்ற இங்கிலாந்து!

இலங்கைக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியானது 53 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியின் தலைவர் ஹாரி புரூக் மற்றும் அனுபவமிக்க...

Read moreDetails

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் பரிசீலனைக்கு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (28) கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் மீண்டும் பரிசீலனைக்கு...

Read moreDetails

பல பகுதிகளில் வறட்சியான வானிலை!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல்,...

Read moreDetails

நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகத்தின் பணி இடைநீக்கம்

நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகமாகப் பணியாற்றிய சமிந்த குலரத்னவின் பணி இடைநீக்கம் குறித்து அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று (27) கருத்துத் தெரிவித்தார். அமைச்சரவைத்...

Read moreDetails
Page 51 of 2472 1 50 51 52 2,472
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist