முக்கிய செய்திகள்

தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிப்பு!

இன்று (28) முதல் அடுத்த சில நாட்களுக்கு, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழையின் அளவு சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சப்ரகமுவ மாகாணம் மற்றும் கண்டி, நுவரெலியா...

Read moreDetails

சுரேஷ் சலேவின் ரிட் மனு மீண்டும் அழைப்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்து தடுத்து வைத்துள்ளமையை சவாலுக்கு உட்படுத்தி, அரச...

Read moreDetails

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் அதிகாரி கைது!

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் (DMT) முன்னாள் முகாமைத்துவச் சேவை அதிகாரி ஒருவரை இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) அதிகாரிகள்  கைது செய்துள்ளனர்....

Read moreDetails

உணவுத் திருவிழா ரத்தக்களரியானது; சியாட்டலில் துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழப்பு!

வொஷிங்டனின், சியாட்டல் நகரின் மையப்பகுதியில் நடைபெற்ற உணவுத் திருவிழாவின்போது ஞாயிற்றுக்கிழமை (26) நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்டனர். அத்துடன், இந்த சம்பவத்தில் ஒரு சிறு குழந்தை...

Read moreDetails

நீதிபதிகளின் ஓய்வு வயது நீட்டிப்புக்கு எதிர்ப்பு; நீதித்துறைச் சேவைச் சங்கம் எச்சரிக்கை!

நாட்டின் உயர் நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தத்தைக் கைவிடுமாறு இலங்கை நீதித்துறைச் சேவைச் சங்கம் (JSASL) அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. இத்தகைய...

Read moreDetails

இலங்கை மெய்வல்லுநர் தெரிவுக் குழு உறுப்பினர்கள் இராஜினாமா!

இலங்கை மெய்வல்லுனர் தெரிவுக் குழுவின் (Sri Lanka Athletics Selection Committee ) அனைத்து உறுப்பினர்களும் இன்று (27)  விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளரிடம் கூட்டாகத் தமது பதவி...

Read moreDetails

பேருந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து; ஒருவர் உயிரிழப்பு! 

ஐ.டி.எச். - கொலன்னாவை வீதியில் கொத்தொட்டுவை நகருக்கு அருகில் இன்று (27) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். இன்று காலை சுமார்...

Read moreDetails

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபர் போதைப்பொளுடன் கைது!

தெஹிவளை துப்பாக்கிச் சூட்டு முயற்சி மற்றும் கல்கிசை தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 2026.07.19 அன்று தெஹிவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட...

Read moreDetails

20 மில்லியன் ரூபா கொள்ளைச் சம்பவம்; சாந்த பண்டாரவின் மகன் உள்ளிட்ட ஐவருக்கு பிணை!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் அனுத பண்டார உள்ளிட்ட 5 சந்தேக நபர்களைப் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று (27)...

Read moreDetails

புத்தளம் – கொழும்பு வழித்தடத்தில் தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம்!

புத்தளம் - கொழும்புக்கு இடையே இயக்கப்படும் சாதாரண மற்றும் சொகுசு தனியார் பேருந்துகள் இன்று (27) காலை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளன. கொழும்பு - புத்தளம்...

Read moreDetails
Page 51 of 2765 1 50 51 52 2,765
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist