முக்கிய செய்திகள்

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் அச்சுறுத்தல்; எண்ணெய் விலை உயர்வு!

ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து சர்வதேச சந்தையில் புதன்கிழமை (21) எண்ணெய் விலைகள் 1% க்கும்...

Read moreDetails

மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுமி!

வெலம்பொட, கோவில்கந்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் மின்சாரம் தாக்கு 11 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று மாலை (மே 20) நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

Read moreDetails

IPL 2025; சென்னையை 6 விக்கெட்டுகளால் வீழ்த்திய ராஜஸ்தான்!

2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்று (20) நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியுடனான போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் (RR) அணியானது ஆறு விக்கெட்டுகளினால்...

Read moreDetails

நாடு முழுவதும் EPF சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்!

கணினி தரவுத்தள அமைப்பில் அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக ஊழியர் சேமலாப நிதி (EPF) தொடர்பான பல முக்கிய சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தொழில் திணைக்களம்...

Read moreDetails

திடீரென மூடப்பட்ட தொழிற்சாலை; ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பாதிப்பு!

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திற்குள் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்று முன்னறிவிப்பின்றி செயல்பாடுகளை மூடிவிட்டதாகக் கூறப்படுகிறது. நெக்ஸ்ட் மேன்ஃபேக்ச்சரிங் தனியார் நிறுவனமே இவ்வாறு திடீரென மூடப்பட்டது. இதனால்...

Read moreDetails

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

தென்மேற்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருகிறது. இதனால், மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை...

Read moreDetails

ஜனாதிபதி அலுவலக வாகனங்களின் ஏல விற்பனை குறித்து முறைப்பாடு!

ஜனாதிபதி அலுவலக வாகனங்களை ஏலத்தில் விற்பனை செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு சுமார் 300 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில்...

Read moreDetails

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இன்று (19) மேலும் குறைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று...

Read moreDetails

பிரதமருக்கு மின்னஞ்சல் அச்சுறுத்தல்; அரசாங்கம் விளக்கம்!

பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட இலங்கை அரசியல்வாதிகளுக்கு உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்பது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பில் பொது...

Read moreDetails

குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை தொடர்பில் சபாநாயகரின் விசேட அறிவிப்பு!

அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் அடிப்படையில் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபாநாயகர் ஜகத்...

Read moreDetails
Page 576 of 2661 1 575 576 577 2,661
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist