பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
பொசன் தினத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை
2026-06-27
டெங்கு பரவலுக்கு புதிய வைரஸ் காரணம்: பிரதமர்
2026-06-27
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 52 பேர் சிகிச்சை பெற்று வருதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 16 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அம்மாநில...
Read moreDetailsநேஷனல் ஹெரால்ட் பணமோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் குற்ற வருமானமாக 142 கோடி இந்திய ரூபாவை பெற்றதாக அமுலாக்க...
Read moreDetailsகிரிஷ் நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாய் நிதியை பெற்றுக்கொண்டு அதனை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின்...
Read moreDetailsவீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறும், யாழ்ப்பாண சர்வதேச புத்தகக்கண்காட்சியை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இன்றைய தினம் (21) ஆரம்பித்து வைத்தார். எதிர்வரும் 25ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ள...
Read moreDetailsபங்களாதேஷுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி:20 கிரிக்கெட் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய பயிற்சியாளராக மைக் ஹெசன் பொறுப்பேற்றுள்ள நிலையில் முதல் தொடருக்கான 16...
Read moreDetailsபதுளை தெயியனாவெலவை பிரதேசத்தை சேர்ந்த சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக தம்பி மீது அண்ணன் சரமாரியாக வாள்வெட்டு தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று பதுளை நகரத்தில்...
Read moreDetails2025 ஏப்ரல் மாதம் முதல் நீர்கொழும்பு பகுதியிலிருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் பெண் ஒருவரை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். 2025 ஏப்ரல் 23 முதல்...
Read moreDetailsகடுமையான வெப்பத்தின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, இந்த கோடையில் டோக்கியோவில் வசிப்பவர்களுக்கு அடிப்படை நீர் பயன்பாட்டுக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என்று பெருநகர அரசு அறிவித்துள்ளது. நான்கு...
Read moreDetailsசீனா, ரஷ்யாவை எதிர்கொள்ள 'கோல்டன் டோம்' எனப்படும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை அமெரிக்க ஜனதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். சீனா மற்றும் ரஷ்யாவால் ஏற்படும் அச்சுறுத்தல்களில் இருந்து...
Read moreDetails11 வார முற்றுகைக்குப் பின்னர், உதவி லொறிகள் எல்லையைக் கடக்கத் தொடங்கிய போதிலும், காசாவில் இன்னும் எந்த உதவியும் விநியோகிக்கப்படவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.