முக்கிய செய்திகள்

அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ள எலோன் மஸ்க்

பிரபல தொழிலதிபரும் Tesla மற்றும் SpaceX நிறுவனங்களின் தலைவருமான  எலோன் மஸ்க் (Elon Musk) அரசியல் நன்கொடைகள் மற்றும் பரப்புரை செலவுகளை குறைத்து, தொழில்துறையில் மீண்டும் முழுமையாக...

Read moreDetails

சுகாதார நிபுணர்களின் இடம்பெயர்வு குறித்து அமைச்சர் நளிந்த ஜெனீவாவில் கவலை!

ஜெனீவாவில் நடந்த உலக சுகாதார சபையில் உரையாற்றிய இலங்கையின் சுகாதார அமைச்சர் கலாநிதி நளிந்த ஜெயதிஸ்ஸ, சுகாதார நிபுணர்களின் இடம்பெயர்வு குறித்து கவலை தெரிவித்தார். இது நாட்டின்...

Read moreDetails

முன்னாள் சுகாதார அமைச்சரின் மகன் கைது!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினரால் இன்று  கைதுசெய்யப்பட்டுள்ளார். ஊழல் குற்றச் சாட்டுடன் தொடர்புடைய வழக்கில் வாக்குமூலம் வழங்குவதற்காக...

Read moreDetails

ஊழியர் சேமலாப நிதியத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

ஊழியர் சேமலாப நிதியத்தின்(EPF ) சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவது குறித்து தொழிலாளர் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் அமைந்துள்ள தொழிலாளர் அலுவலகங்களில் ஊழியர்...

Read moreDetails

மயிலிட்டியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் கைவிடப்பட்டது!

யாழ்ப்பாணத்தில் 769 வழித்தட சேவையில் ஈடுபட்டுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள் , சாரதிகள் , நடத்துனர்கள் இன்றைய தினம் (21) முதல் பணி பகிஷ்கரிப்பிலும் மயிலிட்டி பகுதியில்...

Read moreDetails

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (21) மேலும் குறைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று...

Read moreDetails

நியூஸிலாந்து துணைப் பிரதமர் இலங்கைக்கு விஜயம்!

நியூசிலாந்தின் துணைப் பிரதமரும், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ் எதிர்கூரம் மே 24 முதல் 28 வரையில் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இவ்விஜயத்தின் போது, ​​துணைப்...

Read moreDetails

கொழும்பிலுள்ள வடிகால் கட்டமைப்புகளை விரைவாக புனரமைக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை!

கொழும்பு மாவட்டத்தில் டெங்கு மற்றும் சிக்கன்குன்யா நோய்கள் வேகமாக அதிகரித்து வருவதால், கால்வாய்கள் மற்றும் வடிகால் கட்டமைப்பை விரைவாக புனரமைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார...

Read moreDetails

தேசிய பாதுகாப்பு தொடர்பில் எதிர்க் கட்சிகள் கலந்துரையாடல்!

இலங்கையில் எழுந்துள்ள தேசிய பாதுகாப்பு பிரச்சினை குறித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று (20) ஒன்று கூடி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில்,...

Read moreDetails

இந்தியாவில் 106 பேருக்கு கொரோனா தொற்று!

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 52 பேர் சிகிச்சை பெற்று வருதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 16 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அம்மாநில...

Read moreDetails
Page 574 of 2661 1 573 574 575 2,661
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist