முக்கிய செய்திகள்

2138 கடற்படை மாலுமிகளுக்கு பதவி உயர்வு!

இலங்கைக் கடற்படை தனது 74 ஆவது ஆண்டு நிறைவை இன்று (09) கொண்டாடுகிறது. இதனை முன்னிட்டு, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் பரிந்துரையின் பேரில்,...

Read moreDetails

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!

கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்மிட வீதியின் கௌடங்கஹா பகுதியில் நேற்றிரவு (08) துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் மோட்டார் சைக்கிளில்...

Read moreDetails

நாளை முதல் பலத்த மழை!

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்காள விரிகுடாவில் இலங்கை - தமிழக கடற்கரையை அண்மித்து டிசம்பர் 11...

Read moreDetails

இலங்கைக்கு வெற்றியிலக்காக 348 ஓட்டங்கள் நிர்ணயம்!

ஜார்ஜ் பூங்கா செயின்ட் மைதானத்தில் நடைபெறும் இலங்கையுடான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணியானது 317 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. தென்னாப்பிரிக்கா சார்பில்...

Read moreDetails

தென் கொரியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கைது!

தென் கொரியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கிம் யோங்-ஹியூன் (Kim Yong-hyun) ஞாயிற்றுக்கிழமை (08) கைது செய்யப்பட்டார். கடந்த வாரம் இராணுவச் சட்டத்தை விதிப்பதற்கான ஜனாதிபதி யூன்...

Read moreDetails

சதொச ஊடான தேங்காய் விற்பனை இரட்டிப்பு!

சதொச விற்பனை நிலையங்கள் மூலம் தினசரி விற்பனை செய்யப்படும் தேங்காய்களின் எண்ணிக்கை நாளை (9) முதல் 200,000 ஆக அதிகரிக்கப்படும் என வர்த்தக, வணிப, உணவு பாதுகாப்பு...

Read moreDetails

கனடாவில் இந்திய மாணவர் சுட்டுக் கொலை!

கனேடிய நகரான எட்மண்டனில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 20 வயதான இந்திய மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் இரு சந்தேக நபர்கள் கைது...

Read moreDetails

அடுத்த வாரம் நாட்டை வந்தடையும் இறக்குமதி அரிசி!

இறக்குமதி செய்யப்படும் அரிசி அடுத்த வாரம் இலங்கைக்கு கிடைக்கும் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இவற்றில் பெரும்பாலான தொகை இந்தியாவில் இருந்து இறக்குமதி...

Read moreDetails

தேர்தல் முடிவுகளில் இருந்து கற்றுக் கொள்வதும் கற்றுக் கொள்ளாததும் – நிலாந்தன்!

  நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கிய தீர்ப்பு, தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு வழங்கிய ஒரு தண்டனைதான். அதே சமயம் அர்ஜுனாவைத் தெரிவு செய்தமை என்பது தமிழ்...

Read moreDetails

டமாஸ்கஸை கட்டுப்படுத்தியதாக சிரியா கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு!

பஷர் அல்-அசாத்தின் 24 ஆண்டுகால சர்வாதிகார ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்ததாக சிரிய கிளர்ச்சியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்திய மின்னல் தாக்குதலைத் தொடர்ந்து அரசு...

Read moreDetails
Page 947 of 2716 1 946 947 948 2,716
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist