முக்கிய செய்திகள்

ரியாத்தில் பார்க்கரை எதிர்கொள்ளும் உலக சாம்பியனான டுபோயிஸ்!

சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனத்தின் (IBF) உலக ஹெவிவெயிட் சாம்பியனான டேனியல் டுபோயிஸ் 2025 பெப்ரவரி 22 ஆம் திகதி ரியாத்தில் முன்னாள் சாம்பியன் ஜோசப் பார்க்கரை எதிர்த்து...

Read moreDetails

மிகப்பெரிய மோசடி வழக்கில் வியட்நாமின் ரியல் எஸ்டேட் அதிபருக்கு மரண தண்டனை!

வியட்நாமின் மிகப்பெரிய மோசடி வழக்கில், ரியல் எஸ்டேட் அதிபர் ட்ரூங் மை லானின் ( Truong My Lan) மரண தண்டனை செவ்வாயன்று (03) உறுதி செய்யப்பட்டது....

Read moreDetails

லிட்ரோ எரிவாயுவின் விலைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

லிட்ரோ எரிவாயுவின் விலையை மீளாய்வு செய்வதில்லை என நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதன்படி பழைய விலைக்கே எரிவாயு விற்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த...

Read moreDetails

நிலையான நிலையில் ரூபாவின் பெறுமதி!

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (03) அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி நிலையானதாக உள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வா நாணய மாற்று விபரங்களுக்கு...

Read moreDetails

நாளைய நாடாளுமன்ற அமர்வு தொடர்பான அறிவிப்பு!

நாளைய நாடாளுமன்ற அமர்வினை நாளை (05) இரவு 9.30 மணி வரை நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த சில நாட்களாக நிலவிய மோசமான...

Read moreDetails

அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிப்பு!

அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. 800,000 பெறுனர்களுக்கான பொதுப் பிரிவின் கீழ் வழங்கப்படும் நன்மைகள் 8,500...

Read moreDetails

விசேட பொருளாதார மத்திய நிலையம் விடுத்துள்ள அறிவிப்பு!

கடந்த சில தினங்களுடன் ஒப்பிடுகையில், தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் பீன்ஸ் தவிர்ந்த ஏனைய மரக்கறிகளின் மொத்த விலை இன்று குறைந்துள்ளதாக பொருளாதார மத்திய நிலைய...

Read moreDetails

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படுமா? எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி!

ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இல்லாதொழிப்பதாகக் கூறிய தற்போதைய அரசாங்கம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி ஊடகங்களை நசுக்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் .சஜித் பிரேமதாச...

Read moreDetails

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்குவதில் விசேட கவனம்!

கடந்த சில நாட்களாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர...

Read moreDetails

புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நியமனம்!

பொலிஸ் ஊடகப் பிரிவின் புதிய பணிப்பாளராகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளராகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) கே.பி. மனதுங்க நியமிக்கப்பட்டுள்ளானர். இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்காக சிரேஷ்ட பொலிஸ்...

Read moreDetails
Page 956 of 2716 1 955 956 957 2,716
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist