முக்கிய செய்திகள்

தெலுங்கானாவை உலுக்கிய நிலநடுக்கம்!

தெலங்கானாவின் முலுகு மாவட்டத்தில் புதன்கிழமை (04) காலை 5.3 ரிச்டெர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. புதன்கிழமை காலை 7:27 மணியளவில்...

Read moreDetails

நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பம்!

நாடாளுமன்ற அமர்வானது சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல தலைமையில் இன்று காலை 09.30 மணிக்கு மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. முன்னர் தீர்மானிக்கப்பட்டபடி, ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப்...

Read moreDetails

தென் கொரியா இராணுவச் சட்ட நெருக்கடி: ஜனாதிபதி யூனை பதவி விலகுமாறு அழைப்பு!

தென்கொரியாவின் தேசிய சட்டமன்றம் ஜனாதிபதி யூன் சுக் யோலின் (Yoon Suk Yeol) இராணுவச் சட்ட மூலத்தை தீர்மானமாக இரத்து செய்ததை அடுத்து, நாடு செவ்வாய்க்கிழமை (03)...

Read moreDetails

க.பொ.த. உயர்தரப் பரீட்சை மீண்டும் ஆரம்பம்!

ஒத்திவைக்கப்பட்ட 2024 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையானது இன்று (04) முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. கடந்த வாரம் நாட்டில் நிலவிய மோசமான வானிலையால் உயர்தரப் பரீட்சையை...

Read moreDetails

வளிமண்டலவியல் திணைக்கள இணையத்தளத்துக்கான அணுகல் மீண்டும் பாதிப்பு!

கடந்த மாதம் சைபர் தாக்குதலுக்கு உள்ளான வளிமண்டலவியல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்துக்கான அணுகல் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கை கணினி அவசரகால தயார்நிலை குழுவின் (SL CERT) கூற்றுப்படி,...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில்...

Read moreDetails

வுஹான் ஆய்வகத்திலிருந்து கொவிட் கசிவு; அமெரிக்க விசாரணையில் தகவல்!

கொவிட் தொற்றுநோய் உலகைப் பேரழிவிற்கு உட்படுத்திய பல ஆண்டுகளுக்குப் பின்னர், வைரஸ் சீனவின் வுஹான் ஆய்வகத்திலிருந்து கசிந்திருக்கலாம் என்று அமெரிக்க விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுக் கட்சியின் தலைமையிலான...

Read moreDetails

சமஷ்டி அடிப்படையிலான தீர்வுக்கு தமிழர் தரப்பின் கதவுகள் திறந்தே இருக்கும்! -சிவஞானம் சிறிதரன்

”சமஷ்டி அடிப்படையிலான தீர்வுக்கு தமிழர் தரப்பின் கதவுகள் திறந்தே இருக்கும்” என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.  ...

Read moreDetails

பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

கடந்த நவம்பர் 16 ஆம் திகதி முதல் மத்தேகொட பகுதியில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் 68 வயதுடைய நபரைக் கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்....

Read moreDetails

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்பில் தீர்வுவை வழங்குவதற்கு பிரதமர் தலைமையில் குழு!

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்வது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளை வழங்குவதற்கு பிரதமர் தலைமையில் அமைச்சர்கள் குழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற அமைச்சரவை...

Read moreDetails
Page 955 of 2716 1 954 955 956 2,716
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist