முக்கிய செய்திகள்

ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்பு!

ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து இதுவரையில் எவ்வித அறிவிப்பும் கிடைக்கவில்லையென்றும் ஜனாதிபதியே அது தொடர்பில் கலந்துரையாடி தீர்மானம் எடுப்பாரென்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்...

Read moreDetails

புகையிரத திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

இன்று இரவு இயக்கப்படவுள்ள அனைத்து அஞ்சல் புகையிரதங்களும் வழமை போன்று இயங்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, கோட்டை - பதுளை, பதுளை - கோட்டை, மட்டக்களப்பு...

Read moreDetails

வாக்குப் பெட்டிகள் உலங்குவானூர்தி மூலம் கொண்டுசெல்லப்பட்டுள்ளது!

நெடுந்தீவு வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப் பெட்டிகள் உலங்குவானூர்தி மூலம் செல்லப்பட்டுல்லளது நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக, நெடுந்தீவில் அமைக்கப்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் இருந்து, வாக்குப்பெட்டிகளை கையளிப்பதற்கான உலங்குவானூர்தி...

Read moreDetails

தேர்தல் கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் உள்ளிட்ட மூவர் உயிரிழப்பு!

தேர்தல் கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே அவர்...

Read moreDetails

தபால்மூல வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பம்!

இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான பொதுத்தேர்தல் இன்று இடம்பெறுகிறது. அதற்கமைய, இன்று (14) காலை 7.00மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 4.00...

Read moreDetails

நாடாளுமன்றத்துக்கான வாக்குப் பதிவுகள் நிறைவு!

10ஆவது நாடாளுமன்றத்துக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் தற்போது நிறைவடைந்துள்ளன. 22 தேர்தல் மாவட்டங்களில் பெரும்பாலானவற்றில் பிற்பகல் 3 மணிவரையில் 55 சதவீதத்துக்கும் அதிகமான...

Read moreDetails

பொதுத் தேர்தல் : 2 மணி நிலவரப்படி பதிவான வாக்குகளின் சதவீதம்!

நாட்டில்  10 ஆவது நாடாளுமன்றத்திற்கான பொதுத்தேர்தல் இன்றைய தினம் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் இன்று நண்பகல் 2 மணி வரையான காலப்பகுதியில் வெளியான...

Read moreDetails

பொதுத் தேர்தல் : 1 மணி நிலவரப்படி பதிவான வாக்குகளின் சதவீதம்!

நாட்டில்  10 ஆவது நாடாளுமன்றத்திற்கான பொதுத்தேர்தல் இன்றைய தினம் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் இன்று நண்பகல் 1 மணி வரையான காலப்பகுதியில் வெளியான...

Read moreDetails

பல மாவடங்களுக்கு மின்னல் தாக்க எச்சரிக்கை!

நாட்டில் இன்று 19 மாவட்டங்களில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல், வடமத்திய மற்றும் தென்...

Read moreDetails

12 மணி நிலவரப்படி பதிவான வாக்குகளின் வீதம்!

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. இதன்படி இன்று நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் சில...

Read moreDetails
Page 996 of 2720 1 995 996 997 2,720
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist