இந்தியா

உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள இந்திய பாதுகாப்புப் படையின் ஆயுதங்கள்!

ஒபரேஷன் சிந்தூரின் போது, இந்திய நிறுவனங்கள் தயாரித்த ஆயுதங்கள், பாகிஸ்தானின் ஆயுதங்களை விட சிறப்பாக செயற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இது  துருக்கி மற்றும் சீன ஆயுதங்களையும் விட...

Read moreDetails

பஹல்காம் தாக்குதல்; மீண்டும் பொது வெளியில் தோன்றிய லஷ்கர் இ தொய்பா தளபதி!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் லஷ்கர்-இ-தொய்பா (LeT) தளபதி சைஃபுல்லா கசூரி (Saifullah Kasuri), புதன்கிழமை பொது வெளியில் மீண்டும் தோன்றினார். பாகிஸ்தான் அரசியல்...

Read moreDetails

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் இருவர் கைது!

காஷ்மீரின் சோபியானில் இராணுவம், காவல்துறை மற்றும் சிஆர்பிஎஃப் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் இரண்டு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இதன்போது, இரு ஏகே-56 துப்பாக்கிகள், நான்கு...

Read moreDetails

கமல்ஹாசன் ராஜ்யசபா எம்.பி. ஆவது ஏன்? திமுகவுடன் ரகசிய டீல்!

மக்களால் அன்புடன் " உலகநாயகன் " என்று அழைக்கப்படும் நடிகர் கமல்ஹாசன், அவரது கட்சியான மக்கள் நீதி மய்யம் (MNM), 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக திராவிட...

Read moreDetails

தமிழக  மீனவர்களின் இன்னல்களைப் போக்க கச்சத்தீவை மீட்பதே ஒரே வழி!

”தமிழக  மீனவர்களின் இன்னல்களைப் போக்க கச்சத்தீவை மீட்பதே ஒரே வழி” என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சூரை மீன் பிடி துறைமுக திறப்பு விழாவில்...

Read moreDetails

போரைத் தூண்டும் புது விமானம்! இந்தியப் படை பலமா? உலக நாடுகளுக்குப் பெரும் எச்சரிக்கை!

இந்தியா தனது உள்ளூர் ஆயுத உற்பத்தியை ஊக்குவிக்கும் சமீபத்திய முயற்சியாக, மேம்பட்ட போர் விமான முன்மாதிரியை உருவாக்கும் திட்டத்திற்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தார்....

Read moreDetails

அண்ணா பல்கலை பாலியல் வன்புணர்வு வழக்கு; ஜூன் 2 ஆம் தண்டனை விவரம்!

தமிழ் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை குற்றவாளி என்று சென்னை மகிளா (மகளிர்) நீதிமன்றம் இன்று (29) அறிவித்தது. அதன்படி,...

Read moreDetails

இந்திய கண்காணிப்பு கேமரா விவகாரத்தில் வெடிக்கும் சர்வதேச போர்!

இந்தியாவில் கண்காணிப்பு கேமராக்கள் தொடர்பான புதிய பாதுகாப்பு விதிகள், உலகளாவிய உற்பத்தியாளர்களுக்கும் இந்திய அரசுக்கும் இடையே ஒரு பெரும் மோதலை உருவாக்கியுள்ளன. CCTV கேமரா தயாரிப்பாளர்கள் தங்கள்...

Read moreDetails

ஒலியை விட வேகமாகப் பயணிக்கக் கூடிய ஏவுகணையைச் சோதிக்கும் இந்தியா!

இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஹைப்பர்சோனிக் ஏவுகணை ஒன்றை சோதிக்க தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் பொதுவாக...

Read moreDetails

சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு மர்ம நபர்கள் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு வெடிகுண்டு நிபுணர்கள், தூதரகத்தில் சோதனை...

Read moreDetails
Page 113 of 599 1 112 113 114 599
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist