இந்தியா

5ம் தலைமுறை போர் விமானங்களை உருவாக்க மத்திய அரசு தீர்மானம்!

5ம் தலைமுறை போர் விமானங்களை தனியார் பங்களிப்புடன் உருவாக்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்புத் திறனை மேம்படுத்தவும், வலுவான...

Read moreDetails

இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார் – பாகிஸ்தான் ஜனாதிபதி அறிவிப்பு

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கை காரணமாக  இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் நிலை  அதிகரித்து வரும்  நிலையில் இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராக...

Read moreDetails

வேர்களைத் தேடி விழுதுகளின் பயணம் -11

    இளங்கோ பாரதியின் அழகிய அனுபவம் 11 (07.01. 2025) ”வேர்களைத்தேடி...” பண்பாட்டுப் பயணத்தின் பத்தாவது நாள் காலை நாம் தஞ்சாவூரிலுள்ள அரச ஆரம்பப்பாடசாலையொன்றில் தைப்பொங்கல்...

Read moreDetails

”பாரதிய அந்தரிக்ஷ் ” 2035 ஆம் ஆண்டுக்குள் செயற்பாட்டுக்கு வரும்! -இஸ்ரோ தலைவர்

பூமியில் இருந்து 400 கி.மீ. தொலைவில் அமைக்கப்படவுள்ள இந்தியாவின் விண்வெளி நிலையம் 2035-ம் ஆண்டுக்குள் செயற்பாட்டுக்கு வரும் என இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, ரஷ்யா,...

Read moreDetails

கப்பல் மூழ்கி விபத்து; இந்திய கடற் பகுதியில் அவசரகால நிலை!

இந்தியாவின் தெற்கு கேரள மாநிலத்தில், எண்ணெய் மற்றும் அபாயகரமான பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று அரபிக் கடலில் கசிந்து மூழ்கியதை அடுத்து, அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்....

Read moreDetails

நான்காவது பெரிய பொருளாதார நாடான ஜப்பானை முந்திய இந்தியா!

உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக ஜப்பானை முந்தி இந்தியா உருவெடுத்துள்ளது. அடுத்த இரண்டரை ஆண்டுகள் முதல் மூன்று ஆண்டுகளில் ஜெர்மனியை விஞ்சி மூன்றாவது இடத்தைப் அது...

Read moreDetails

ஆப்ரேஷன் சிந்தூரில் சேதமடைந்த பாக். விமானப்படை தளம்; புதிய செயற்கைக்கோள் படம் வெளியீடு!

இந்திய இராணுவத்தின் துல்லியமான தாக்குதலான ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, ​​முரிட்டில் உள்ள பாகிஸ்தான் விமானப்படை தளத்திற்கு ஏற்பட்ட சேதத்தை மே 23 அன்று எடுக்கப்பட்ட அண்மைய...

Read moreDetails

கேரளாவில் சரக்குக் கப்பல் கடலில் கவிழ்ந்து விபத்து!

இந்தியாவில் கேரளா மாநிலத்தின் விழிஞ்சம் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட லைபீரியக் கொடியுடன் கூடிய சரக்குக் கப்பல் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விபத்தின்போது, கப்பலில் 24...

Read moreDetails

இந்திய எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை!

குஜராத்தின் பனஸ்கந்தா பகுதியில் எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதியை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பஹல்காமில் நடந்த...

Read moreDetails

அந்தமானில் ஏவுகணைச் சோதனை! விமானங்கள் பறக்கத் தடை விதிப்பு!

அந்தமான் கடல் பகுதியில், மிக அதிக உயரம் பாய்ந்து செல்லக்கூடிய ஏவுகணை சோதனை நடத்தப்படுவதால் குறித்த வான்வெளியில் விமானங்கள் பறப்பதற்குத்  தடை விதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்திய அரசினால்...

Read moreDetails
Page 114 of 599 1 113 114 115 599
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist