இந்தியா

அடுத்த 12 மணித்தியாலத்தில் புயலாக மாறவுள்ள ஆழ்ந்த காற்றீத்த தாழ்வு மண்டலம்

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் சூறாவளி புயலாக (பெங்கல் புயல்) மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்...

Read moreDetails

ஜி7 வெளியுறவு துறை அமைச்சர்களின் கூட்டத்தில் ஜெய்சங்கர் பங்கேற்பு!

இத்தாலி நாட்டில் ஜி7 வெளியுறவு துறை அமைச்சரிகளின் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக, மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் அந்நாட்டுக்கு சென்றுள்ளார் அதன்படி ஜி7 வெளியுறவு...

Read moreDetails

நாளை ஏற்படவுள்ள பெங்கல் புயல்

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு...

Read moreDetails

வீதியில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது மோதிய லொறி – 5 பேர் உயிரிழப்பு

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள நாட்டிகை பகுதியில் நெடுஞ்சாலைசாலை பணிகள் நடைபெற்று வருவதன் காரணமாக அவ்வழியாக வரும் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன. விதி புணரமைப்பு...

Read moreDetails

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு வீடுதான் மிகவும் ஆபத்தான இடம்-ஐ.நா அதிர்ச்சி அறிக்கை!

கடந்த ஆண்டு ஒரு நாளைக்கு சராசரியாக 140 பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்களது இணையர் அல்லது குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்டதாக ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் பெண்கள் மற்றும்...

Read moreDetails

கூகுள் மேப்ஸை நம்பி பயணித்ததால் ஏற்பட்ட விபரீதம்!

இந்தியாவின் உத்தரபிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில், கூகுள் மேப்ஸ் வழிகாட்டுதலை நம்பி சேதமடைந்த பாலத்தின் மீது காரை செலுத்தி சென்றதில் ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். அரைகுறையான நிலையில்...

Read moreDetails

இலங்கைக்கு கடத்தவிருந்த 330 கிலோ கஞ்சாவுடன் தமிழகத்தில் மூவர் கைது!

ஆந்திராவில் இருந்து தஞ்சாவூர் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற மூவரை தஞ்சாவூர் பொலிஸார் வெள்ளிக்கிழமை (22) கைது செய்துள்ளனர். இதன்போது, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 படகுகளும்,...

Read moreDetails

கொல்கத்தாவில் பாரிய தீ விபத்து; 10 வீடுகள் நாசம்!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள உல்டடாங்கா (Ultadanga) பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (24) பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை 07.30 மணியளவில் ஏற்பட்ட இந்த...

Read moreDetails

மகாயுதி கூட்டணியின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு மோடி வாழ்த்து!

மகாராஷ்டிராவில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றதற்காக மகாயுதி கூட்டணிக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா வெற்றியைக் கொண்டாட நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் கூடியிருந்த...

Read moreDetails

கர்நாடக இடைத்தேர்தலில் 3 தொகுதிகளை கைப்பற்றியுள்ள காங்கிரஸ்

மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல், ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல், வயநாடு தொகுதி மக்களவை இடைத்தேர்தல், பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதி தேர்தலுக்கான வாக்குகள்...

Read moreDetails
Page 126 of 558 1 125 126 127 558
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist