இந்தியா

செய்திக்கான பயன்பாட்டில் Xக்கு முதலிடம்

இந்தியாவில் செய்திக்கான பயன்பாட்டில் எக்ஸ் தளம்,இந்தியாவின் அப்ஸ் ஸ்டோரில் முதல் செய்தி செயலியாக மாறியுள்ளதாக, ஸ்பேஸ் எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் அறிவித்துள்ளார். பிரபல...

Read moreDetails

பூதாகரமாகியுள்ள இனக்கலவரம் – 258 பேர் உயிரிழப்பு – 1000 பேர் காயம்

இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு மேலதிகமாக 10, 800 இராணுவத்தினரை இந்திய மத்திய அரசாங்கம் அனுப்பி வைத்துள்ளது. இந்த நிலையில், மியன்மாருடன் எல்லையைக் கொண்டுள்ள மணிப்பூரில் அதிக அளவிலான...

Read moreDetails

சங்கி என்றால் நண்பன் என்று பொருள்

ரஜினிகாந்தை சங்கி என்றும், நாம் தமிழர் கட்சி பாஜகவின் B டீம் என்றும் அழைக்கப்படுவது குறித்து சீமான் விளக்கமளித்துள்ளார். சங்கி என்றால் சக தோழன், நண்பன் என்று...

Read moreDetails

இந்திய -அமெரிக்க உறவு வலிமையாக உள்ளது!

இந்திய தொழிலதிபர் கௌதம் அதானியின் விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில்  இந்தியா, அமெரிக்கா ஆகிய  நாடுகளுக்கு இடையிலான உறவு வலிமையாக உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இந்திய...

Read moreDetails

அதானி குழுமத்துக்கு எதிரான குற்றச்சாட்டு; இந்திய பங்குச் சந்தையில் பாரிய சரிவு!

அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி (Gautam Adani), அமெரிக்க அதிகாரிகளால், இலஞ்ச ஊழல் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவின் முக்கிய பங்குச் சந்தைகள் வியாழன்...

Read moreDetails

சத்தீஸ்கரில் 10 நக்சலைட் கிளர்ச்சியாளர்கள் சுட்டுக் கொலை!

சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த என்கவுன்டரில் குறைந்தது 10 நக்சலைட் கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதாக இந்திய பொலிஸார் தெரிவித்தனர். பந்தர்பதார் வனப் பகுதியில் வெள்ளிக்கிழமை (22)...

Read moreDetails

ஜார்கண்ட் மாநிலத்தில் பேருந்து விபத்து! 7 பேர் உயிரிழப்பு

ஜார்கண்ட் மாநிலம் , ஹசாரிபாக் மாவட்டத்தில் பேருந்தொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். கோர்ஹர் பொலிஸ் நிலையத்திற்கு அருகே வலைவில் திரும்பும் போது...

Read moreDetails

17,000 வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கிய இந்தியா!

ஆன்லைன் நிதி மோசடிகளைத் தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்திய உள்துறை அமைச்சு 17,000க்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கியுள்ளது. இந்த கணக்குகளில் பெரும்பாலானவை கம்போடியா, மியான்மர்,...

Read moreDetails

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவுகள் பரபரப்பான நிலையில்!

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநில சட்டசபையின் 288 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும், ஜார்க்கண்ட் மாநில சட்டசபையில் உள்ள 81...

Read moreDetails

மோடி பல்நாட்டு தலைவர்களுடன் கலந்துரையாடல்

பிரேசில் நாட்டில் ஜி20 மாநாடு நடைபெற்றது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டார்கள்....

Read moreDetails
Page 127 of 558 1 126 127 128 558
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist