இந்தியா

மணிப்பூர் வன்முறை சம்பவம்-தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை

மணிப்பூரில் சமீபத்தில் நிகழ்ந்த வன்முறை, உயிர் இழப்புகள், பொது அமைதிக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்த முக்கிய வழக்குகளை விசாரிக்கும் பொறுப்பை தேசிய புலனாய்வு அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. இது...

Read moreDetails

பா.ஜ.க. ஆட்சியில் பின்னடைவைச் சந்திக்கும் மகாராஷ்டிராவின் பொருளாதாரம்!

பா.ஜ.க. ஆட்சியில் மகாராஷ்டிரா மாநிலத்தின் பொருளாதாரம் பின்னோக்கி செல்வதை காணமுடிவதாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். நேற்று மும்பையில் செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும்...

Read moreDetails

புதுமண தம்பதி உட்பட விபத்தில் சிக்கிய 7 பேர் உயிரிழப்பு

ஜார்க்கண்டில் நேற்று மாலை திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதி மற்றும் அவர்களது உறவினர்கள் சென்ற வேன் விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை உத்தரபிரதேச...

Read moreDetails

ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கவுள்ள மோடி

பிரதமர் நரேந்திர மோடி இன்று முதல் 21ஆம் திகதி வரை நைஜீரியா, பிரேசில், கயானா ஆகிய 3 நாடுகளுக்கு 6 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். நைஜீரியா அதிபர்...

Read moreDetails

வைத்தியர் மீது தாக்குதல்: வேலை நிறுத்தத்தை அறிவித்த அரச வைத்தியர் சங்கம்!

சென்னை கிண்டியிலுள்ள  அரச மருத்துவமனையொன்றில் பணியாற்றிவரும் வைத்தியர் மீது கத்திக் குத்துத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் காலவரையறையற்ற  வேலை நிறுத்தத்தை அரச...

Read moreDetails

மணிப்பூரில் பதற்றம்: ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!

இந்தியாவின் மணிப்பூரில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, ரோந்துப்  பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன்...

Read moreDetails

5 வயது சிறுமியை பாலியல் வன்புனர்வுற்குட்படுத்தி கொலை செய்த வளர்ப்பு தந்தைக்கு துாக்கு தண்டணை

5 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வளர்ப்பு தந்தைக்கு தூக்கு தண்டனை வழங்குமாறு கேரள உச்ச நிதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. கேரள...

Read moreDetails

மணிப்பூரில் 11 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

இந்தியாவின் மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் திங்களன்று (11) மத்திய ரிசர்வ் பொலிஸ் படையினர் (CRPF) நடத்திய என்கவுன்டரில் குறைந்தது 11 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். CRPF முகாம் மீது...

Read moreDetails

பொங்கலுக்கு பலுான் திருவிழா

உலகின் பல்வேறு நாடுகளில் பலூன் திருவிழா நடத்தப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரை ஆந்திராவின் அரக்கு வேலி மற்றும் தமிழகத்தில் பொள்ளாச்சியில் பலூன் திருவிழா நடத்தப்படுகிறது. பொள்ளாச்சி பலூன் திருவிழாவிற்கு...

Read moreDetails

இந்தியாவுடன் கைகோர்க்கும் ரஷ்யா!

ரஷ்யாவில் 8,000 கோடி ரூபாய்  செலவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்கள் விரைவில் இந்திய கடற்படையில் இணைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ரஷ்யாவில் 2 போர்க்கப்பல்கள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன் வெள்ளோட்டமும் நிறைவு...

Read moreDetails
Page 128 of 558 1 127 128 129 558
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist